பத்திரிகையாளர் தினம் பா.ஜ., தலைவர் வாழ்த்து
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி:
உண்மை, நேர்மை, பொறுப்பு ஆகிய மூன்று முக்கிய துாண்களின் மீது நம்முடைய ஜனநாயகம் திகழ்கிறது. அந்த துாண்களில் மிகப் பெரிய பங்கு வகிப்பது ஊடகங்கள் தான். சமூகத்தின் குரலாகவும், மக்களின் பிரச்னைகளை முன்வைத்து தீர்வு காணும் பாலமாகவும் செயல்படும் பத்திரிகையாளர் நண்பர்களுக்கு பா.ஜ., சார்பி ல், நன்றி.
நாட்டின் முன்னேற்றத்தையும், அரசு செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் உண்மையோடு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஊடக சகோதரர் - சகோதரிகளுக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள். உண்மை செய்திகளை வழங்கும் உங்கள் ஒவ்வொரு முயற்சியும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாகும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவுக்குள் ஊடுருவல்; வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது
-
பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் மகன் சுட்டுக்கொலை: பைக்கில் வந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்
-
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை; கத்தார் பிரதமர் அல் தானியை சந்தித்தார் ஜெய்சங்கர்
-
விக்சித் பாரத் இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றும் சிஏஜி; துணை ஜனாதிபதி பெருமிதம்
-
தெலுங்கானா ஐகோர்ட் இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்
-
போலி செய்தி பரப்பினால் நடவடிக்கை; காங்., பெண் நிர்வாகியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement