மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்
தேனி: தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தேனி, ராசிங்காபுரம், போடி துணை மின் நிலைய பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் சண்முகா முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் பங்கேற்றனர். முகாமில் 5 நுகர்வோர்கள் மனு அளித்தனர்.
அதில் மின்கட்டண விகிதம் மாறியுள்ளதாக தெரிவித்த புகாருக்கு உடனே நிவர்த்தி செய்திட மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டார். மீதியுள்ள 4 மனுக்கள் மீது விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரின் குடும்பத்திற்கு நிவாரணம் தரக்கோரிக்கை
-
சவுதிக்கு போர் விமானங்களை விற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்
-
நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியும் இடம் தர மறுப்பதாக சாலையோர வியாபாரிகள் புகார்
-
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
-
இளைஞர்களுக்கு கலாசாரத்தை கற்பித்து இந்தியாவின் மகிமையை மீட்டெடுக்க வேண்டும் : கடற்படை தலைவர் சதீஷ் ஷெனாய் பேச்சு
-
தேவையுள்ள இடங்களில் கல்லறைகள் கபர்ஸ்தான் அமைக்கப்படும் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் பேட்டி
Advertisement
Advertisement