சோதனை சாவடி திறப்பு
போத்தனுார்: கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், போத்தனூர் - செட்டிபாளையம் சாலை, ஈச்சனாரி சாலை சந்திப்பில், சோதனை சாவடி கட்டும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடந்தது. காமராக்கள் பொருத்தப்பட்டன.
நேற்று இதன் திறப்பு விழா போத்தனுார் போலீஸ் சரக உதவி கமிஷனர் கனகசபாபதி தலைமையில் நடந்தது.
போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் திறந்து வைத்தார். துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் மகேஸ்குமார், போத்தனூர் இன்ஸ்பெக்டர் அசோக்குமார், எஸ்.ஐ.. மாடசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்
-
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
-
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.289 கோடிபேரிடர் நிவாரணத் தொகை ஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல்
-
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
-
மும்பை வளர்ச்சிக்கு உதவாத தாக்கரேக்கள் கூட்டணி:ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்
-
விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது
Advertisement
Advertisement