அரசு பஸ்சில் பெயர்ந்த கதவுகள் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற பயணம்
குன்னுார்: ஊட்டி-கோபி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ் கதவுகள் பெயர்ந்த நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், பழமை வாய்ந்த, அரசு பஸ்கள் மாற்றப்படாமல் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், ஊட்டி -கோபி வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் கதவுகள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால் பயணிகளுக்கு காயம் ஏற்படுவதுடன் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அதிகாரிகள் இது போன்ற பாதிப்புகளை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்
-
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
-
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.289 கோடிபேரிடர் நிவாரணத் தொகை ஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல்
-
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
-
மும்பை வளர்ச்சிக்கு உதவாத தாக்கரேக்கள் கூட்டணி:ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்
-
விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது
Advertisement
Advertisement