புன்னம் சத்திரம் 3 சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு
கரூர்: புன்னம் சத்திரம், மூன்று சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-ஈரோடு சாலையில் புன்னம் சத்திரம் உள்ளது. அந்த பகுதியில், வேலாயுதம் பாளையம் டி.என்.பி.எல்., ஆலை, நாமக்கல் மாவட்டம், வேலுார், ஈரோடு மாவட்டம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன. இதனால், வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. மேலும், அந்த பகுதியில் ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில் புன்னம் சத்திரம், மூன்று சாலை பிரிவில் ரவுண்டானா இல்லாததால், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே புன்னம் சத்திரம், மூன்று சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்
-
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
-
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.289 கோடிபேரிடர் நிவாரணத் தொகை ஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல்
-
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
-
மும்பை வளர்ச்சிக்கு உதவாத தாக்கரேக்கள் கூட்டணி:ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்
-
விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது
Advertisement
Advertisement