கலை, விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதி-ராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்
துறையின் சார்பில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்றவர்க-ளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் தங்கவேல் பரிசு வழங்கினார். அரசு கல்லுாரி விடுதியில் பயிலும் ஆதி
திராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்காக பாரம்பரிய கலைகளை கொண்டாட, மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சி பட்டறை நடந்தது. இதில், கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, 83 மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அலு-வலர் பாலசக்திகங்காதரன், தாசில்தார் இளம்ப-ரிதி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி
-
வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் கோவையில் பறிமுதல்
-
சன்சாத் கேல் மஹோத்சவ் விழா நிறைவு: கோவை மாணவி நேசிகாவுடன் உரையாடிய பிரதமர் மோடி
-
தி லயன் கிங் படத்தால் பிரபலமான நடிகை இமானி ஸ்மித் படுகொலை
Advertisement
Advertisement