காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரை முற்றுகையிட்ட தொகுதி மக்கள்!
சென்னை: காஞ்சிபுரம், கோட்டூர் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரை வழிமறித்து, அவரது தொகுதி மக்கள் முற்றுகையிட்டனர். சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என மக்கள் ஆவேச கேள்விகளை எழுப்பினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு, அந்த தொகுதி எம்எல்ஏயும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப் பெருந்தகை நேற்று இரவு சென்றிருந்தார். அவர் வந்திருப்பதை அறிந்து அங்கு திரண்ட ஊர் மக்கள், அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். உடனே அந்த பகுதியில் இருந்து காரில் விரைந்து செல்ல செல்வப்பெருந்தகை முயற்சி செய்தார்.
கூடியிருந்த மக்கள் காரை சூழ்ந்து கொண்டு, 'எம்எல்ஏ ஆகி இத்தனை நாட்கள் வராமல் தேர்தல் நெருங்கும் வேளையில் வந்தது ஏன்' என சரமாரியாக கேள்வி எழுப்பினர். சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மக்கள் சூழந்து கொண்டு கேள்விகளால் துளைத்ததால் தர்மசங்கடத்திற்கு ஆளான செல்வப்பெருந்தகை காரில் திரும்பி சென்றுவிட்டார்.
எம்எல்ஏவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கும் சூழலில் மக்கள் அதிருப்தியில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.
அதெல்லாம் இல்ல.. இப்போ கேள்வி கேப்பாங்க. தேர்தலுக்கு முன்நால 4 எலும்பு துண்டு போட்டா நாய் மாதிரி வலைஆட்டிகிட்டு ஓட்டுபோட்டிருவாங்க.. ஞாபக மறதி ஜென்மங்கள்.
கஞ்சாவை கடத்துவதில் செல்வப்பெருந்தகை கில்லாடி
இந்த முறை தி மு காவுக்கும் இதே நிலைமை தான் ...தொடரும் ..
ஊழல் காங்கிரஸ் இம்முறை 2026 ல் டெபாசிட் இழக்கும்
அணைத்து திமுக கூட்டணிகள் பொறுக்கிகள் ஒட்டுக்கேட்டு தொகுதிப்பக்கம் வெள்ளையும் சொள்ளையுமாக வந்தாலே, இனி மக்கள் காலில் அணியும் சாமானைக்கொண்டு அடித்துத் தான் அனுப்புவார்கள் தெண்டைக்கருமாந்திரங்கள் இந்த ஊழல் நாய்களே?
இந்த ஆளே ஒரு ரவுடி ...ரவுடி கட்சி தலைவரா இருந்தா உருப்படுமா ?
இந்த ஊழல் காங்கிரஸ் பொய்யன் செல்வப்பெருந்தகையை மக்கள் செருப்பால் அடித்து அனுப்பியஇருக்க வேண்டும் ? இவன் திமுகவின் கைக்கூலி ஒற்றன்.
எல்லோரும் மக்கள் விழித்து கொண்டார்கள் அப்படின்னு நினைக்கிறீர்கள். இதெல்லாம் சூடா பிரியாணி, 2000 வரவரைக்கும்தான்
கேள்வி கேட்பது என்பதே பெரிய விஷயம் .இனி வரவே மாட்டார் .மக்களுக்கு பாராட்டுகள் .
அணைத்து தொகுதிகளிலும் இதே நிலைமைதான். மக்கள் ஆளும்கட்சிமீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். வரும் தேர்தலில் திமுகவினர் பணம் கொடுத்து வாக்குகளை பெறலாமென்று நினைக்கிறார்கள், அது நடக்காது.மேலும்
-
புடின் இல்லத்தை ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்கியதற்கு இதோ ஆதாரம்; வீடியோவை வெளியிட்டது ரஷ்யா
-
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
-
ராமர் கோவில் இயக்கம் உலகின் மிக பிரம்மாண்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று; அமைச்சர் ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி
-
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் தலைநகரம்; சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் மூடல்
-
உபி உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது: பிரவீன் சக்கரவர்த்திக்கு சிதம்பரம் எதிர்ப்பு
-
ராஜஸ்தானில் பயங்கர சதி முறியடிப்பு; காரில் பதுக்கிய வெடிபொருட்கள் பறிமுதல்