தண்ணீரை பகிர்ந்து கொள்ளுமாறு எங்களிடம் நீங்கள் கேட்க முடியாது: பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் திட்டவட்ட பதில்
சென்னை: தண்ணீரை பகிர்ந்து கொள்ளுமாறு எங்களிடம் நீங்கள் கோர முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாக பதிலளித்துள்ளார்.
@1brசென்னையில் நடந்த சர்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளை தொடக்க விழாவில் ஜெய்சங்கர் பேசியதாவது: பயங்கரவாதத்தில் இருந்து தனது மக்களைப் பாதுகாக்க இந்தியா அனைத்தையும் செய்யும். நட்பு நாடு எது, எதிரி நாடு எது என்பதை பிரித்துப் பார்க்க வெளியுறவுத்துறைக்குத் தெரியும். பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது.
பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் மோசமான அண்டை நாட்டிற்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது எங்கள் முடிவு. நாங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்கும்.
எங்கள் தண்ணீரை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு நீங்கள் எங்களிடம் கோர முடியாது, மேலும் எங்கள் நாட்டில் பயங்கரவாதத்தைப் பரப்பவும் முடியாது. ஒரு நாடு வேண்டுமென்றே, விடாப்பிடியாக மற்றும் வருத்தமின்றி பயங்கரவாதத்தைத் தொடர முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளாக பயங்கரவாதம் தொடர்ந்து வருவதால், நீங்கள் நல்ல அண்டை நாடு கிடையாது. நீங்கள் அண்டை நாட்டின் நன்மைகளை பெற முடியாது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
வாசகர் கருத்து (11)
SUBBU,MADURAI - ,
02 ஜன,2026 - 19:45 Report Abuse
Strong and clear message from EAM Jaishankar. India has every right to protect its citizens and interests. The era of silent tolerance is over national security will be safeguarded by action, not just words. 0
0
Reply
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
02 ஜன,2026 - 19:13 Report Abuse
1. வெளியுறவு அமைச்சர் சொன்னது சரியான பதில். இந்த நாடு என்றும் திருந்தாது. இவர்களை வெறும் மதக் கண்ணாடிகளை அணிந்துக் கொண்டு ஆதரிக்கும் நாடுகளையும் நம்பமுடியாது. இந்திய நாடு சுதந்திரம் அடையும் நேரத்தில் நாட்டைத் துண்டுப் போடுங்களென்று வலுக் கட்டாயப் படுத்தியவர்கள் இவர்கள். அன்று காஷ்மீர் மாநிலத்தை முழுதுமாக அபகரிக்க துணிந்தவர்கள் அன்று அவர்கள் இந்தியாவிற்கு கொடுத்த அந்த வலி அவர்களுக்கு தெரியும். இந்திய மக்களுக்கு தெரியாதா?
2. தண்ணீர் உயிர் வாழ்க்கைக்கு அத்தியாவசமான வொன்று. அவர்களின் குடிநீர் தேவையை மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பூர்த்திச் செய்யலாம். அப்படிச் செய்யாவிட்டால் நாளை உலகம் இந்தியாவின்மேல் கொண்ட நல்ல எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். அதற்க்கு இந்தியா கொஞ்சமும் இடம் கொடுக்கக் கூடாது. 0
0
Reply
Kalyanasundaram Linga Moorthi - Accra,இந்தியா
02 ஜன,2026 - 18:10 Report Abuse
even chidambaram, rahul khan gandhi, chtalin, mamta etc will supply water and take money 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
02 ஜன,2026 - 17:53 Report Abuse
ரத்தமும் தண்ணீரும் ஒரே கால்வாயில் பாய முடியாது. இதை மூர்க்கத்திற்கு புரியவைக்க 70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
அப்போது - 1947 ல் இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் பொது காந்தி, நேரு போன்றவர்கள் 48 கோடி ரூபாயை பாக்கிஸ்தானுக்கு வழங்க குரல் கொடுத்தனர். அதை படேல் அவர்கள் எதிர்த்தார். அந்த பணத்தில் ஆயுதங்கள் வாங்கி பாக்கிஸ்தான் நம்மை தாக்கும் என்று எச்சரித்தார். அதை மதிக்காமல், பணம் கொடுக்கப்பட்டது. சொன்னபடியே பாக்கிஸ்தான் காஷ்மீரின் மீது படை எடுத்தனர்.
இப்பொது - 2020 ல் டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட உமர் காலித் என்பவனை விடுதலை செய்ய காங்கிரஸ் நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி என்ற மர்ம நபருடன் கூட்டு சேர்ந்து குரல் குடுப்பது அதன் களவாணி தனத்தை நமக்கு புரிய வைக்கிறது. 0
0
Reply
RAMESH KUMAR R V - ,இந்தியா
02 ஜன,2026 - 17:21 Report Abuse
சரியான பதிலடி 0
0
Reply
Yasararafath - Chennai,இந்தியா
02 ஜன,2026 - 16:57 Report Abuse
ஜெய்சங்கர் சரியான பதில் கொடுத்து இருக்கிறார்.பாகிஸ்தானுக்கு. 0
0
Reply
cpv s - ,இந்தியா
02 ஜன,2026 - 16:21 Report Abuse
neru and congress they will give indian water and money to pakistan contruction of dam and terror infrasture 0
0
Gopal - Jakarta,இந்தியா
02 ஜன,2026 - 16:55Report Abuse
And Gandhi ji will support this 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
02 ஜன,2026 - 15:24 Report Abuse
இதான் பாக்கிஸ்தானுக்கு சரியான பதிலடி. மிக மிக சரியான வெளியுறவு அமைச்சர். வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் தர முடியாத அளவுக்கு ஒப்பந்தம், அணைக்கட்டுகள் கட்டி முழு தண்ணீர் இந்தியாவில் பாயுபடி செய்ய வேண்டும். பாக்கிஸ்தான் தவறான முடிவு எடுத்து தாக்குதல் நடத்தினால் முழு பாக்கிஸ்தானை ஒழித்து விடலாம் 0
0
Reply
Anand - chennai,இந்தியா
02 ஜன,2026 - 14:54 Report Abuse
நீ எங்களின் பரம்பரை எதிரி, எங்கள் நாட்டிற்கு கேடு செய்பவன், தண்ணீர் தரமுடியாது 0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
02 ஜன,2026 - 14:47 Report Abuse
Agree sir , do something same for Bangladesh 0
0
Reply
மேலும்
-
தி.மு.க., கூட்டணிக்குள் குழப்பம்: தமிழிசை
-
குன்றத்து மலையில் கந்துாரி விழாவை அனுமதிக்கவில்லை என்கிறது அரசு
-
தீபத்துாணில் அரசு தீபம் ஏற்ற வேண்டும் இல்லையெனில் நாங்கள் ஏற்றுவோம்; ஹிந்து முன்னணி தலைவர் ஆவேசம்
-
பலுசிஸ்தானில் சீன ராணுவ படைகள் நிலைநிறுத்த வாய்ப்பு; இந்தியா தலையிட பலுச் தலைவர் அவசர கடிதம்
-
தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் எம்ஜிஆர் படம் நீக்கப்பட்டது வன்மம்; ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்
-
விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: துணை ஜனாதிபதி சிபிஆர்
Advertisement
Advertisement