அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம்: குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், வெள்ளிக்கிழமை நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
அதேபோல், கோட்டைமேடு காளியம்மன், சேலம் சாலை, ராஜாவீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரி-யம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில்,
நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், தேவாங்கர் மாரியம்மன் கோவில், 24 மனை மாரி-யம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்-டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில், சுவா-மிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்-டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்
-
அமெரிக்காவில் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் உதவியாளர் சுட்டுக் கொலை: எதிர்தரப்பு பொறுப்பேற்பு
-
ஆட்சியில் பங்கு: செல்வபெருந்தகையை சூப்பர் அண்ணா என பாராட்டிய மாணிக்கம் தாகூர்
-
கர்நாடகாவில் நீடிக்கும் அதிகார மோதல்
-
விஐபி ஒதுக்கீடு இல்லை, உள்ளூர் உணவுகள்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சிறப்பு அம்சங்கள்
-
ஜம்முவுக்கு கிடைத்தன, காஷ்மீருக்கு என்ன கிடைத்தது: முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி
-
கொடூர திமுக ஆட்சியில் கொலைக்களமாகும் அரசு நிறுவனங்கள்; நயினார் நாகேந்திரன் காட்டம்