திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர்: அமித் ஷா தமிழில் பதிவு
சென்னை: தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
@1brதமிழகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மாலை அமித்ஷா தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். அவர் புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழாவில் பங்கேற்கிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் தமிழில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது. இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழகத்தின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் உரையாற்றுகிறேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (31)
அப்பாவி - ,
05 ஜன,2026 - 07:04 Report Abuse
வாங்க புது ஊழல் முறை கொண்டாங்க. 0
0
Reply
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
05 ஜன,2026 - 06:37 Report Abuse
1 . அமித் ஷா அவர்களுக்கு தமிழ் தெரியுமா? ஒருவேளை இவரின் அணுகுமுறை தமிழர்களை கவர தேர்தல் தந்திரமாக கூட இருக்கலாம். ஊழலென்பது திமுக விடம் மட்டுமா? ஆளும் கட்சி எதிர்க் கட்சியென்று பாராமல் எல்லாக் கட்சிகளிடமும் உள்ளது. இல்லை யென்று சொல்ல முடியுமா? வெளியே தெரிவதில்லை. 0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
04 ஜன,2026 - 19:22 Report Abuse
பல முனைகளில் பிஜேபி தோற்று வருகிறது. 0
0
Reply
saravanan - chennai,இந்தியா
04 ஜன,2026 - 17:57 Report Abuse
கழக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவல்லவா பெரிய சாதனை என அறுதியிட்டு கூற என்ன இருக்கிறது மாநிலத்தின் கடன் அளவு இரண்டு மடங்காகி பத்து லட்சம் கோடிகளை தாண்டிவிட்டது. மக்களுக்கு இலவசங்களை தர வாங்கிய கடன்களால் பொருளாதார வளர்ச்சி உயர்ந்ததோ இல்லையோ வட்டி செலவினங்கள் மட்டும் அதிமாகியிருக்கின்றன ? இந்த அரசின் தொலை நோக்கு திட்டங்கள் என்று எதை கூறுவது? ஆட்சியின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி முன்னால் ஆளுனர் ரகுராம் ராஜன் தலைமையிலான பொருளாதார சீர்திருத்த குழு ஓன்று அமைக்கப்பட்டதே அதனால் கண்ட பொருளாதார மேம்பாடுகள் என்னவென்பது இன்றுவரை விளக்கப்படவேயில்லை. அமித் ஷா சொல்வது சிந்திக்க பட வேண்டிய ஒன்று 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
04 ஜன,2026 - 17:43 Report Abuse
புலம்புவதே இவர்களின் தொழில் . கோழைகள் . 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
04 ஜன,2026 - 17:34 Report Abuse
தவறு நடந்து இருந்தால் தண்டிக்க வேண்டியது தானே. 2014 இல் இருந்து பிஜேபி ஆட்சி தானே நடக்கிறது. ஏன் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள் 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
04 ஜன,2026 - 17:22 Report Abuse
உலகின் பணக்கார கட்சியான பாஜகவிற்கு பணம் எப்படி வந்தது என்று மக்கள் கேட்கிறார்கள் 0
0
vadivelu - thenkaasi,இந்தியா
04 ஜன,2026 - 18:57Report Abuse
ஒரே ஒரு மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சி தி மு க பெற்றது 365.82 கோடி ரூபாய் , 19 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சி இதை போல 9 மடங்கு தான் பெற்றுள்ளது. இதில் என்ன வியப்பு. எப்படி தி மு க விற்கு பணம் வந்ததோ அப்படித்தான் பா ஜா கா விற்கும் வந்து இருக்கும். தி மு க வின் சாமர்த்தியம் பாதிதான் பா ஜா க விற்கு இருக்கு 0
0
guna - ,
04 ஜன,2026 - 20:44Report Abuse
சொந்த அறிவோடு சிவநாயகம் எப்போது கருத்து போடுவார் என்று மக்கள் கேட்கிறார்கள் 0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
04 ஜன,2026 - 16:53 Report Abuse
5வருடங்கள் நீங்க என்ன கிழித்தீர்கள், 0
0
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
04 ஜன,2026 - 17:43Report Abuse
சுதந்திரத்திற்கு பிறகு கடந்த ஐம்பது வருடங்கள் மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்தது டெல்லிக்காரன் ஹிந்திக்காரன் உத்தரபிரதேசம் இத்தாலி மத சார்பின்மை காங்கிரஸ் கட்சி .... 0
0
vadivelu - thenkaasi,இந்தியா
04 ஜன,2026 - 18:59Report Abuse
உன்களுக்கு உணவு, இருக்க இடம், அங்கே இங்கே செல்ல ஊர்திகள் எல்லாம் அப்படியே இருக்கு இல்ல , 0
0
Reply
K.Murugesan - Manama,இந்தியா
04 ஜன,2026 - 16:24 Report Abuse
I have similar opinion as Mr. Narasimhan. It is correct. Just saying repeatedly and not taking any action what is the use. BJP should have acted decisively based on Mr. Annamalais Reports. And could have seized the opportunity of a strong and straight forward face of BJP in Tamil Nadu through Annamalai. They didnt utilize Annamalais gain for BJP. At a minimum BJP should have made him as a State Minister and it would benefit both BJP and Tamil Nadu. 0
0
Reply
K.Murugesan - Manama,இந்தியா
04 ஜன,2026 - 16:10 Report Abuse
I have similar opinion like Mr. Narasimhan. If BJP wants to give a better governance in Tamil Nadu, they should have taken severe action when Mr. ANNAMALAI, published Files1, 2 and 3. Why action not taken then. Also, as Mr. Seeman told earlier, when BJP the Central Government, instead of making public-cry, is it not the Central Government duty to take action. So, it is very clear, that, either you dont want to take action or afraid that it may as a favour to DMK if dismissed or Banned. BJP is still to learn that DMK s political knowledge is far ahead than BJPs. Also, people of TAMIL NADU will easily understand "who plays-what game". And hence they learned to survive with a known DMK than an UNSTABLE BJP politics. If BJP wants to WIN PLEASE COME WITH GREEN AND CLEAN POLITICAL PRINCIPLES. Why people prefer Mr. VIJAY is, he is JUST FRESH AND GREEN. 0
0
Reply
மேலும் 17 கருத்துக்கள்...
மேலும்
-
அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம்: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
-
அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
-
கோகைன் கடத்தல்; நைஜீரியாவில் இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேர் கைது
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
-
மோடி நல்லவர்; நான் மகிழ்ச்சியுடன் இல்லை என்பது அவருக்கு தெரியும்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
அமெரிக்காவில் இந்தியப்பெண் குத்திக்கொலை; வாலிபருக்கு வலை
Advertisement
Advertisement