கோகைன் கடத்தல்; நைஜீரியாவில் இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேர் கைது
அபுஜா: சட்டவிரோதமாக 31.5 கிலோ கோகைன் போதைப்பொருளை கடத்தியதாக இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேரை நைஜீரியா அரசு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய மற்றும் பிற ஆப்ரிக்க நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி மையமாக நைஜீரியா இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நைஜீரியா அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த ஜனவரி 2ம் தேதி மார்ஷல் தீவுகளில் இருந்து சென்ற எம்வி அருணா ஹூலியா என்ற இந்தியக் கப்பல் லாகோஸ் துறைமுகத்திற்கு வந்தது. அந்தக் கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 31.5 கிலோ எடையுள்ள கோகைன் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தக் கப்பல் மாலுமிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரேசிலில் இருந்து லாகோஸ் துறைமுகத்திற்கு 20 கிலோ கோகைன் கடத்தி வந்த 20 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் 99.99% போதை பொருள் விற்பனை ஆப்பிரிக்கா கும்பல்களால் நடக்கிறது. முரட்டு மர்ம நைஜீரியா கும்பல் இந்தியாவில் செய்யும் அநியாயம் பற்றி எவன் எழுதுவது. அங்கே ஆப்பிரிக்காவே கலவரங்களால் தீப்பற்றி எரிகிறது.
மாலுமிகள் பேரில் குற்றம் சுமத்துவது எளிது. உண்மை என்ன என்பது கைது செய்தவர்கள், கைது செய்ய ஆணையிட்டவன் எல்லோருக்கும் தெரியும். தர்மம் மட்டுமே வெல்லும்.
முதலில் திருத்தும் மாலுமிகள் உட்பட 22 பேர் கைது சரியான தொடர் இங்கே நைஜீரியான் பேரில் நடக்கும் போதை கும்பலின் அட்டகாசத்திற்கு ஏதிர்வினையாக கூட இருக்கலாம்மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்