ஆறு தீயணைப்பு நிலையங்களில் அலுவலர் பணி காலி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, ஆசனுார், நம்பியூரில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. இது தவிர தீத்தடுப்பு குழு செயல்படுகிறது.
இதில் கோபி, ஆசனுார், அந்தியூர், கொடுமுடி தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு நிலைய அலுவலர் பணியிடம் நீண்ட நாட்களாக இல்லை. இதனால் பிற நிலைய அலுவலர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்க வேண்டிய நிலை உள்ளது. விரைந்து தீயணைப்பு நிலைய அலுவலர் பதவியை பூர்த்தி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் இன்று 12 மாவட்டம், நாளை 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
-
ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
கரூர் சம்பவம்; விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
-
பாஜ கூட்டணியால் ஜெயித்தோம் என்ற எண்ணம் அதிமுகவுக்கு வரணும்: ரங்கராஜ் பாண்டே
-
உண்மையான ஜனநாயகன் நான் தான்; சொல்லி வேதனைப்பட்ட சீமான்
-
நமது இளைஞர் சக்தி வலிமையானது: பிரதமர் மோடி பெருமிதம்
Advertisement
Advertisement