கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் இறங்கி போராட்டம்; கைது செய்த போலீசார்
சென்னை: சென்னை மாநகர தூய்மைப் பணிகளில் தனியார் மயத்தை கண்டித்து கூவம் ஆற்றில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணி நிரந்தரம், மாநகராட்சியில் மீண்டும் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று எழும்பூர் அருகே கூவம் ஆற்றில் இறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூவம் ஆற்றில் இறங்கி பணியை நிரந்தரமாக்கி தரவேண்டும் என கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
வாசகர் கருத்து (1)
Selvakumar Krishna - Abu Dhabi,இந்தியா
05 ஜன,2026 - 16:38 Report Abuse
போராட்டம் நடத்துபவர்களை, வேடிக்கை பார்த்தவர்களை இணைத்து கூவத்தை சுத்தம் செய்து இருக்கலாமே? 0
0
Reply
மேலும்
-
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை; பக்தர்கள் அதிர்ச்சி
-
நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்
-
மக்கள் கூடும் இடங்களில் மதுக்கடைகளை மூடணும்: பா.ம.க., ராமதாஸ் கோரிக்கை
-
இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு அவசியம் இல்லை
-
பொங்கல் பரிசு ரூ.3,000 'டாஸ்மாக்'கிற்கு திரும்பும்
Advertisement
Advertisement