அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் ஓஹியோ வீடு மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் வீட்டில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் இருக்கிறார். இவரது ஓஹியோ வீடு மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவம் நடந்தபோது வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. இந்தச் செயல் ஜே.டி. வான்ஸ் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிரான இலக்கு தாக்குதலா என்பதை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
துணை அதிபர் வீட்டின் வெளிப்புறத்தில் ஜன்னல்களை சேதப்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து வான்ஸோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் புறப்பட்டு சென்றதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மறுபடியும் மர்ம நபர் தாக்குதல்?
அவர் வீடு இருப்பது ஒஹையோ (Ohio) மாநிலம்
அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம்.
மிகச்சரியாக குறி வைத்தும் விதியின் விளையாட்டால் ஒரு நொடி சறுக்கி மண்டைக்கு பதில் காதை உரசி சென்றதன் விளைவு இன்று உலகம் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கிறது.
டிரம்ப் அவர் நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்த நினைக்கிறார், மோடியை போல். அதிலென்ன தவறு?
மோடிதான் இப்ப டிரம்பை போல பக்கத்து நாட்டில் குண்டு வீசி அந்நாட்டு அதிபரையும் அவரது மனைவியையும் அராஜகமா அரஸ்ட் பண்ணி தன் நாட்டுக்கு இழுத்துட்டு வருகிறாரா? யாரோடு யாரை ஒப்பிடுவது என்கிற புரிதல் வேண்டும்.மேலும்
-
ஏஐ துறையில் நம்பமுடியாத சாதனை; வந்தே பாரத் ரயிலில் 16 வயது சிறுவனுக்கு சசி தரூர் பாராட்டு
-
திருப்பூர் குமரன் குன்று கோவிலை அகற்ற முயற்சி; எதிர்த்து போராடிய இந்து முன்னணியினர் 200 பேர் கைது
-
வெனிசுலா மக்களின் பாதுகாப்பு முக்கியம் ; ஜெய்சங்கர்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு
-
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது; அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது
-
வங்கதேச கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி; புள்ளிகளை இழக்க நேரிடும் என எச்சரிக்கை