நலத்திட்ட உதவி
திருமங்கலம்: திருமங்கலம் சாரல் அரிமா சங்கம் சார்பில் பசிப்பிணி தீர்க்கும் சேவை திட்டத்தின் கீழ் திருமங்கலம் பகுதியில் உள்ள 30 ஆதரவற்றவர்களுக்கு அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது.
தலைவர் விஜய பாண்டி தலைமை வகித்தார். பொருளாளர் முத்துக்குமார் ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ, முரளிதரன், நிர்வாகிகள் மாரியப்பன், கார்த்திக், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது
Advertisement
Advertisement