அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனை அருகில் பைக் நிறுத்தம் இடத்தில் பாம்பு பிடிக்கப்பட்டது.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனை அருகில் சாலையோர பைக் நிறுத்தும் இடத்தில் நேற்று காலை பாம்பு ஊர்ந்து சென்றது. அதனை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். அப்போது அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் சீனுவாசன், 2 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து, பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்தார். பின் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ஒப்படைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
Advertisement
Advertisement