அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனை அருகில் பைக் நிறுத்தம் இடத்தில் பாம்பு பிடிக்கப்பட்டது.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனை அருகில் சாலையோர பைக் நிறுத்தும் இடத்தில் நேற்று காலை பாம்பு ஊர்ந்து சென்றது. அதனை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். அப்போது அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் சீனுவாசன், 2 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து, பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்தார். பின் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ஒப்படைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
Advertisement
Advertisement