சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை; 22 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கோரிய ஆக்ஸ்போர்டு பல்கலை
புனே: சத்ரபதி சிவாஜி குறித்து புத்தகத்தில் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்ட விவகாரத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகம் மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்க வரலாற்று ஆசிரியர் எழுதிய,'சிவாஜி: இஸ்லாமிய இந்தியாவில் ஹிந்து மன்னன்' என்ற ஆங்கில மொழி புத்தகத்தை ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகத்தால் கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்த ஆதாரமற்ற தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. அதனை ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகமும் ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில், 22 ஆண்டுக்குப் பிறகு, சத்ரபதி சிவாஜியின் 13வது தலைமுறை வாரிசும், எம்பியுமான உதயன்ராஜே போஸ்லேவிடம் ஆக்ஸ்போர்டு பல்கலையின் பதிப்பகம் மன்னிப்பு கோரியுள்ளது.
மன்னிப்பு கடிதத்தில் ; புத்தகத்தின் 31, 33, 34 மற்றும் 93வது பக்கங்களில் ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மகாராஜ் பற்றிய சில தகவல்கள் ஆதாரமற்றவை என்பதை ஒப்புக்கொள்கிறோம். இதற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சம்பவத்திற்காக, உதயன்ராஜே போஸ்லே மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம், எனக் குறிப்பிட்டுள்ளது.
மேற்குலகம் எப்போதுமே ஹிந்து, முஸ்லீம் இடையே வெறுப்புணர்வை வளர்த்து வந்திருக்கிறது ....
Max mueller என்ற சமஸ்க்ரிதம் தெரியாத சரியான படிப்பறிவு இல்லாத, ஜெர்மனிய குமாஸ்தாவால் ஹிந்து வேதங்கள் மாறும் உபநிடதங்கள் தவறான முறையில் வேண்டும் என்றே மொழி பெயர்க்க பட்டது. ஹிந்துக்களின் வரலாற்று காலம் ராமாயணம், மற்றும் மஹாபாரதம் காலம் மாற்றப்பட்டு அது புராணம் அல்லது கதை என்று மாற்றப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகால பழமையான ஹிந்து கலாச்சாரம் கிறிஸ்துவுக்கு பின்னால் வந்தது போல மாற்றி எழுத பட்டது.
காட்டான்களின் படையெடுப்பின் போது அவர்களை தடுத்து நிறுத்தி போராடிய ஹிந்து அரசர்களின் வரலாறு மறைக்கப்பட்டது. பல நூறு லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் நாடு முழுவதும் கொல்லப்பட்டது வேண்டும் என்றே மறைக்கப்பட்டது.
இதற்கான காரணம் இந்தியாவை அதன் கலாச்சார நாகரீகத்தில் இருந்து மாற்றி முழுமையாக பாவ மன்னிப்பு சமுதாயமாக மாற்ற நடந்த சதியே ஆகும். சுதந்திரம் அடைந்த பின்னால், அதையே ஒரு குடும்பம் தனது சமூக கடமையாக செய்தது. இது தான் உண்மை.
இப்படி மொத்த வரலாற்றையும் மாற்றி திரித்து எழுதியதில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கே முழு பங்கு...... தேச துரோககிகள்
1. ஆதாரமற்ற தகவல்கள் என குறிப்பிட்டுள்ளார்கள். என்ன தகவல் கலென்றுச் சொல்லவில்லை.. 2. முன்னாள் எழுத்தாளர் வார நூட் களான கல்கண்டு என்ற நூலின் ஆசிரியர் மறைந்த தமிழ்வாணன் அவர்கள் மராட்டிய வீரர் சிவாஜியைப் பற்றி பல தகவல்கள் அன்று குறிப்பிட்டிருந்தார். ஆங்கிலேய வருகைக்கு முன் முஸ்லீம் மன்னர்களின் கீழ் ஆளப் பட்ட இந்திய துணைக் கண்டத்தில் மக்கள் குறிப்பாக இந்துக்கள் அடைந்த துன்பங்கள் பற்றி அவர் எழுதியிருநதரர். அதனால் அவர் பல முஸ்லீம் மன்னர்களோடும் சிவாஜி போரிட வேண்டியிருந்தது. முஸ்லீம் மன்னர்களே அவரை நினைத்துப் பார்க்கும் நிலை உருவானது. சிவாஜி என்ற மராட்டிய வீரர் ஒருவர் அன்று இல்லாதிருந்தால் இந்தியா முஸ்லீம் ஆதிக்கத்தின் கீழ் பணிந்து இந்திய நாடே முஸ்லீம் ஆதிக்கம் கொண்ட நாடாக மாறியிருக்கும் என்றும் குறிப்புக்களை மேற்கோள் காட்டி யிருந்தார். ஒருவேளை ஒக்ஸ் போர்டு பல்கலை கழகம் அவர்களின் தகவல்களையும் சேர்த்து தந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். பல உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்திருக்கும். தமிழ்வாணன் அன்று எழுதிய நூட்களை படிக்கும் போது அவ்வளவு இனிமையான இருக்கும். பல ரசிகர்களை கவர்ந்தவர் அவர். இன்று அவரை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்.
இதுபோல பாரத வரலாறு பல வெள்ளைக்கார கும்பல்களால் திரித்துக் கூறப்பட்டுள்ளது
சத்ரபதி சிவாஜி மகாராஜ் இல்லைபென்றால் நாம் எல்லோரும் மதம் மாற்றப்பட்டு இருப்போம்.மேலும்
-
கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டமா? அதிபர் டிரம்புக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
-
அதிமுக - பாஜ தொகுதி பங்கீடு பேச்சு: இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
மயிலாடுதுறை மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
போராடும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உறுதி
-
பெண் புள்ளிமான் பலி