காங்கிரஸ் எம்.பி.,யிடம் கேள்வி கேட்கும் மக்களை மிரட்டுவதா? அண்ணாமலை கண்டனம்
சென்னை: கரூர் எம்பி ஜோதிமணியிடம் கேள்வி கேட்க வந்த நபர் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம், தொகுதி பிரச்னை குறித்து கேள்வி எழுப்ப வந்த நபரை, காங்கிரஸ் நிர்வாகிகள் தள்ளிவிட்டு தாக்கிய வீடியோவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அண்ணாமலை பகிர்ந்தார். மேலும், அவர் கூறியதாவது;
தனது தொகுதி எம்பியிடம் கேள்வி கேட்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கு உரிமை இருக்கிறது. ஜனநாயக முறையில் கேள்வி கேட்டால், ஏன் மிரட்டல் விடுக்கிறீர்கள்? இந்தக் கேள்வி கருர் எம்பிக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. கடந்த ஆறு ஆண்டுகளாக தூக்கத்தில் இருக்கும் இண்டி கூட்டணி எம்பிக்களும் தான்.
கேள்வி கேட்கும் போது, அதற்கு முறையாக பதிலளிக்காமல், மிரட்டல், உருட்டல் விடுப்பது, தங்களின் தோல்விகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு சமம், எனக் குறிப்பிட்டுள்ளார்.
உறுப்பினர்களை விட அல்லக்கைகள் அதிகம் போல..
இந்த அக்காவுக்கு எப்போதுமே பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு என்ற நினைப்பு உண்டு.
கேள்வி கேட்க வந்த நபர் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் ....
கரூர் அம்மணியின் பிரியத்தைப் பெற ....
காங்கிரஸ் பெரிய அளவில் வோட்டு வாங்கி இருப்பதாக நினைத்து சண்டியர் தனம் பண்ணுகிறது
காங்கிரசில் மிரட்ட கூட ஆட்கள் இருக்கிறார்களா ?மேலும்
-
மஹாராஷ்டிரா மக்களின் சக்தி வாய்ந்த தீர்ப்பு: அண்ணாமலை
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
-
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசு
-
ஜன.20ல் பாஜ புதிய தேசிய தலைவர் அறிவிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்