காமராஜர் அரசு கல்லுாரியில் கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி
திருபுவனை: மதகடிப்பட்டு அடுத்த கலித்தீர்த்தாள்குப்பம்காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில்என்.சி.சி., தரைப்படை பிரிவு சார்பில்,கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது.
லாஸ்பேட்டையில் உள்ள என்.சி.சி., தலைமையக குரூப் கமாண்டர்கர்னல் மொஹந்தி உத்தரவின் பேரில், நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர்லெப்டினன்ட் கதிர்வேல் வரவேற்றார். கல்லுாரியின் முதல்வர் கனகவேல் தலைமை தாங்கி, கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் என்.சி.சி., சுபேதார் அசோக், அவில்தார் அம்பலவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்த என்.சி.சி., மாணவ, மாணவிகள் மதகடிப்பட்டு கடை வீதி மற்றும் சுற்றுப்புறகிராமங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நிதி திரட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது
Advertisement
Advertisement