போக்சோவில் தொழிலாளி கைது
ஈரோடு: சத்தி எம்.ஜி.ஆர்., நகர் சேத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 42, தொழி-லாளி.
இவர் பள்ளியில் பயிலும், 16 வயது சிறு-மியை கடந்த, 28ம் தேதி மாலை பாலியல் ரீதி-யான எண்ணத்தில் தவறாக தொட்டுள்ளார். இது-பற்றி சிறுமியின் தாய், சத்தி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோவில் வழக்குப்
பதிந்து சுரேஷை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது
Advertisement
Advertisement