திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா: ராமதாஸ் பதில்
விழுப்புரம்: திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எதுவும் நடக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
தைலாபுரத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் ஒருவர், திருமாவளவன் கூட இருக்கக் கூடிய கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராமதாஸ் அளித்த பதில் வருமாறு அரசியலில் எதுவும் நடக்கு, என்ன வேணாலும் நடக்கும். எதிர்பாராத விதமாக எல்லாமே நடக்கும். எதுவும் நடக்காது என்று அரசியலில் சொல்ல முடியாது என்றார்.
தொடர்ந்து மற்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து பேசியதாவது கூட்டணியில் இணைந்தால் ஆட்சியில் நாங்கள் பங்கு கேட்கமாட்டோம். அமெரிக்க அதிபரிடம் தான் பங்கு கேட்போம். கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது 5 ஆண்டுகள் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தோம்.
அந்த கூட்டணியில் காங்கிரசும் இருந்தது. அவர்களுக்கு ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. 4 ஆண்டுகால ஸ்டாலினின் ஆட்சி நன்றாக தான் இருக்கிறது.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
ரொம்ப ரொம்ப நல்ல தலைவர். டாஸ்மாக்கை ஆதரித்து நாளைக்கு அறிக்கை விடுவார்னு எதிர்பார்க்கலாம்.
PMK founder is going to destroy the party
போறதுனா போயிரு. அதற்காக உன் சுயநலத்திற்காக இந்த ஆள் ஆட்சியை நன்றாக இருக்கிறது என்றால் உனக்கு எல்லாம் நிச்சயமாக நல்ல சாவே வராது . இப்போது தான் தெரிகிறது அன்புமணி செய்தது நூறு சதவீதம் சரி தான் என்று. இவர் கட்சியை அடமானம் வைத்து இறுதிக்காலத்தில் பென்ஷன் வாங்க பார்க்கிறார்
அழுகிய மாம்பழம் சாப்பிட முடியாது தூக்கி எறிந்து விட வேண்டும்.
ஒரு வெட்கமில்லாத குடும்பம். அப்பன் திமுக. புள்ள? அதிமுக மொதல்ல இந்த பச்சோந்தி குடும்பத்த ஒழிக்கணும்
திராவிடியாக்களுடன் இணைய நினைக்கும் டாக்டருக்கு இவ்வளவு மோசமான அறிவு என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். இவரின் சமூகத்திலிருக்கும் நான் இவருக்கு ஆதரவு தரப்போவதில்லை
ஐயா உங்கள் சாதிக்காரன் எல்லாம் உங்களை விட்டு ஓடி விடுவான் அய்யா நீங்கள் திமுகவில் கூட்டணி வைத்தால்
மகன் மீதுள்ள வெறுப்பால் புத்தியை உபயோகிக்காமல் தி மு கவுக்கு துணை போனால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அ தி மு க கூட்டணி தான் சிறந்தது. மகன் ஆதரித்தாலென்ன, நீங்களும் ஆதரிக்கலாமே, மக்கள் நலனும் தமிழக நலனும் தானே முக்கியம். இல்லையேல் நீங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு கட்டுப்பட்டவர் போலாகிவிடும்.
நாலு வருஷம் ஆட்சி நல்லா இருந்தா எதுக்கு கூட்டணி . பாக்கி இருக்க ரெண்டு மூணு பேரும் தியமுக் வுல இணைய வேண்டும்
இருவருமே ஜாதி மீது அதிகம் பற்றுக்கொண்டவர்கள்