திருடிய 60 பவுன் நகைகள் மீட்பு
ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே அம்மாபட்டிணம் பகுதியை சேர்ந்தவர்கள் சீனீவாசன், தீபிகா. இவர்களின் வீட்டில் கடந்த ஆண்டு ஆக.,ல் 60 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து உச்சிப்புளி போலீசார் விசாரித்தனர்.
இதில் ஓடப்பட்டியை சேர்ந்த கணேசன் மீது சந்தேகத்தில் டிச.,28ல் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவரிடம் இருந்து 60 பவுன் நகைகளை நேற்று மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement