உத்தவ் தாக்கரேவின் 30 ஆண்டு ஆதிக்கம் தகர்ந்தது: மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது பாஜ கூட்டணி
மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில், பாஜ தலைமையிலான கூட்டணி, பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், 30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் இருந்த தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. பாஜ கூட்டணி 116 இடங்களிலும், எதிர்க்கட்சி கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மஹாராஷ்டிராவின் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. காலை 7:30 மணிக்கு துவங்கி மாலை 5:30 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. இன்று (ஜனவரி 16) காலை 10 மணி முதல் ஓட்டுக்களை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

நாட்டின் பெரும் பணக்கார மாநகராட்சி என்று கருதப்படும் மும்பை மாநகராட்சியில் பதிவான ஓட்டுகளை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் எண்ணினர். இதையொட்டி, மும்பை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வெற்றி விவரம்
பாஜ தலைமையிலான மஹாயுதி மும்பையை கைப்பற்ற உள்ளது. மொத்தமுள்ள 227 வார்டுகளில், பாஜ தலைமையிலான கூட்டணி, பெரும்பான்மைக்க தேவையான 114 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்றுள்ளது. அக்கூட்டணி 116 இடங்களில் முன்னிலையில் உள்ளது.( பாஜ.,-88, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா -29 இடங்களில் முன்னிலையில்உள்ளது) இதன் மூலம் மாநகராட்சியில், 30 ஆண்டுகளாக இருந்த தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 3, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
மற்றவை 9 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
இந்த தேர்தலுக்காக கூட்டணி அமைத்த உத்தவ் -ராஜ் தாக்கரே சகோதரர்களின் அணி 73 இடத்திலும், காங்கிரஸ் 24 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
அதேபோல், மாநிலத்தின் பெரும்பாலான மாநகராட்சிகளிலும் ஆளும் பாஜ கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
லத்தூர் மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மொத்தம் 70 இடங்களில் 43 வார்டுகளை காங்கிரஸ் கைபற்றியது. 22 இடங்களை பிடித்து பாஜ இரண்டாவது இடத்தில்உள்ளது.
முதன்மையான கட்சி
மத்திய அமைச்சர் ராமதாஸ் அதாவலே கூறியதாவது :
உத்தவ் தாக்கரே, பாஜ மற்றும் இந்திய குடியரசு கட்சி ஆதரவுடன் நீண்ட காலமாக மும்பை மாநகரில் கோலோச்சி வந்தார்.
இந்த தேர்தலுடன் அது முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது பாஜ தான் நாட்டின் முதன்மையான கட்சி.
ராஜ் தாக்கரே உடன் இணைந்ததால் உத்தவ் தாக்கரேவிற்கு மும்பையின் மராத்தி பேசும் மக்கள் வாழக்கூடிய ஒரு சில பகுதிகளில் மட்டும் முன்னிலை கிடைத்துள்ளது. எனினும் பெரும்பாலான வார்டுகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மராத்தி பேசக்கூடிய மகாயுதி கூட்டணியை சேர்ந்த ஒருவர்தான் மேயராக தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு ராமதாஸ் அதாவலே தெரிவித்தார்.
தேர்தல் நடத்தப்பட்ட 29 நகர்ப்புற உள்ளாட்சிகளில், பாஜ தலைமையிலான கூட்டணிக்கு 23 மாநகராட்சிகளில் தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது.
சலீம் கான் நடிகர் சல்மான் கானின் தந்தை ஒரு மூத்த பத்திரிகையாளரிடம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்:
2002 குஜராத் கலவரத்தை விட கொடிய கொடிய மும்பை கலவரத்தின் போது மகாராஷ்டிர முதல்வர் யார் என்று யாருக்காவது நினைவிருக்கிறதா?
உ.பி.யின் முதல்வரின் பெயர் யாருக்காவது நினைவிருக்கிறதா? காங்கிரஸ் ஆட்சியில் மல்லியானா மற்றும் மீரட் கலவரங்கள் நடந்ததா அல்லது பாகல்பூர் அல்லது ஜாம்ஷெட்பூர் கலவரங்கள் நடந்ததா?
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் நூற்றுக்கணக்கான கலவரங்கள் யாருடைய பொறுப்பில் நடந்தன என்று குஜராத்தின் முந்தைய முதல்வர்களின் பெயர்களைக் கேட்கிறோமா?
1984 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது டெல்லியின் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்தவர் யார் என்பது யாருக்காவது நினைவிருக்கிறதா?
2002 கலவரத்தின் போது அனைத்து கொலைகளையும் தனிப்பட்ட முறையில் நிகழ்த்தியது போல் நரேந்திர மோடியை எப்படி பிசாசு அவதாரம் என்று குறிப்பிட்டார்?
கடந்த பத்தாண்டுகளில் குஜராத்தின் விவசாய வளர்ச்சி 10-11% என்று ஒருவர் கூறும்போது, மற்றவர் 2002 கலவரம் என்கிறார்
ஆசியாவின் மிகப்பெரிய சோலார் ஆலையை உருவாக்கினார் என்று ஒருவர் கூறும்போது, மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்
இந்தியா முழுவதிலும் உள்ள 18,000 கிராமங்களுக்கு 247 மற்றும் 365 நாட்கள் மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் என்று ஒருவர் கூறும்போது, மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்
2011 ஆம் ஆண்டு உலக வங்கியின் அறிக்கை குஜராத் சாலைகள் சர்வதேச தரத்திற்கு சமமானது என்று ஒருவர் கூறும்போது, மற்றவர் 2002 கலவரம் என்கிறார்
18,000 கிராமங்களிலும் அதிவேக வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவையைப் பெற்ற நாட்டிலேயே முதல் மாநிலம் குஜராத் என்று ஒருவர் கூறும்போது, மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்
ஃபோர்ப்ஸ் இதழ் அகமதாபாத்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், உலகில் 3வது நகரமாகவும் மதிப்பிட்டுள்ளது என்று ஒருவர் கூறும்போது, மற்றொன்று 2002 கலவரங்கள் என்கிறார்
குஜராத் சுற்றுலா முன்னெப்போதையும் விட வேகமாக வளர்ந்து வருகிறது என்று ஒருவர் கூறும்போது, மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்
மத்திய அரசின் தொழிலாளர் பணியகத்தின் அறிக்கையின்படி, நாட்டிலேயே குஜராத்தில் வேலையின்மை விகிதம் குறைவாக இருப்பதாக ஒருவர் கூறும்போது, மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்
ஏறக்குறைய அனைத்து சர்வே கருத்துக்கணிப்புகளிலும் தற்போதைய இந்தியத் தலைவராக நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மற்றவர் 2002 கலவரம் என்கிறார்
2003-2013 குஜராத் வரலாற்றில் 10 வருடங்கள் மட்டுமே முற்றிலும் கலவரம் இல்லாதவை என்று ஒருவர் கூறும்போது, மற்றவர் 2002 கலவரங்கள் என்கிறார்
ஆனால், காங்கிரஸிலும், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலும் நடந்த கலவரங்களைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டும்போது:
1947 வங்காளம் பிரிவினைக் கலவரம்...9000 - 10,000 ஸ்கோர்கள் காணவில்லை இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1967 ராஞ்சி ...200 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1969 அகமதாபாத்...512 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1970 பிவண்டி...80 செத்து...காங்கிரஸ் ஆட்சி.
1979 ஜாம்ஷெட்பூர்...125 பேர் இறந்தனர்...சிபிஐஎம் ஆட்சி
பொதுவுடைமைக்கட்சி
1980 மொராதாபாத்...2,000 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1983 நெல்லை அசாம் ...5,000 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1984 சீக்கிய எதிர்ப்பு டெல்லி...2,733 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1984 பிவாண்டி...146 இறந்தது...காங்கிரஸ் ஆட்சி.
1985 குஜராத் ...300 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1986 அகமதாபாத்...59 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1987 மீரட் ...81 இறந்தது ...காங்கிரஸ் ஆட்சி.
1989 பாகல்பூர்...1,070 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1990 ஹைதராபாத் ...300 பிளஸ் டெட்...காங்கிரஸ் ஆட்சி.
1992 மும்பை ...900 முதல் 2000 வரை இறந்தது ...காங்கிரஸ் ஆட்சி.
1992 சூரத் ...175 இறந்தது...காங்கிரஸ் ஆட்சி.
அவர்கள் முற்றிலும் காது கேளாதவர்களாக மாறுகிறார்கள்... ஏனென்றால் அவர்களிடம் பதில் இல்லை.
காங்கிரசு போலிகளின் அரசு.
துரோகம் ...இன்று கர்ம வினையை சந்தித்து உள்ளது...இனி அவர்களின் வயது அவர்களை சாப்பிட்டுவிடும்.ஓம் நமசிவாய.
முடிவு கட்டப்பட்டது
இதே மாதிரி ஐம்பது ஆண்டு திராவிட மண் கோட்டையை பிஜேபி விரைவில் தகர்க்கும். சீமான் அதற்கு உதவியாக ஓட்டுக்களை பிரிப்பார் .
YET ANOTHER SUCCESSFUL FASCIST BJP HINDU INVASION, INDIANS MUST BE CRAZY
எடின்பர்க் கோமகன் என்ற போர்வையில் ஒளிந்து இருக்கும் 200 ரூபாய் கொத்தடிமை.... இந்த கூட்டம் எவ்வளவு அசிங்கப்பட்டாலும் மாடல் கூட்டத்துக்கு டார்ச் அடிப்பதை பிழைப்பாக கொண்டவர்கள்
தமிழ்நாடு தவிர்த்து வேறு எங்கு தேர்தல் வைப்பது வேஸ்ட் எப்படி அங்கு பிஜேபி தான் ஜெயிக்கும் , ஏன் என்றால் கட்டமைப்பு செய்து வைத்துள்ளது அப்படி , அனால் தமிழ்நாட்டில் அந்த சப்பாத்தி வேகாது
காமெடிப் புண்ணாக்கு... வாங்குற 200 ரூபாய்க்கு மேல கூவித்தான் சாப்பிட வேண்டுமா
திராவிடர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்களைத் தவிர மற்ற அனைத்து மக்களும் குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி வருகிறார்கள் ......
அப்படி இல்லை .... திருந்தி வருகிறார்கள் தமிழர்கள் .... சட்டசபைத் தேர்தல்களில் தமிழகத்திலும் அதே முடிவுகள் எதிரொலிக்கும் ..... பாஜக கூட்டணிக்கு 180+ எம்எல்ஏக்கள் உறுதி ....
காலை ஓடிப்பேன் என்று சொன்னவனுக்கு கை, கால் இரண்டும் ஒடிக்கப்பட்டது. பாவம்
ஓட்டுச் சோரி யாத்திரைக்கு காங்கிரஸ் தயார்..
ஹி...ஹி...ஹி...இதுமாதிரியெல்லாம் நாட்டிலேயே முன்னேறிய மாநிலம் என்று தற்பெருமை பேசிக்கொள்ளும் டுமிழ்நாட்டில் எதிர்பார்க்கவேண்டாம். டுமிழ்நாட்டு மாநகராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பணத்தில் சுமார் அறுபது முதல் எழுபது சதவீதம் வரையில் கட்டுமர திருட்டு திமுகவும் அதிகாரிகளும் ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் ஆட்டையை போட்டு விட்டு மீதம் இருப்பதுதான் மக்களுக்கு கிடைக்கும் என்று தெரிந்தும் கூட தற்குறி டுமிழர்கள் மீண்டும் கட்டுமர திருட்டு திமுகவிற்கு ஓட்டு போடுவார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.
ஹி...ஹி...ஹி..ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். ஏன் டுமிழ்நாட்டு மக்கள் எப்பவும் திமுகவுக்கு ஓட்டு போடுறாங்கன்னா, ஊழல் செய்யாத லஞ்சம் வணங்காத தேசியவாதி மோடிஜி போன்ற தலைவர்களை காட்டிலும் நம் வரிப்பணத்தை ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் கொள்ளை அடித்து சொத்து சேர்க்கும் கட்டுமர திருட்டு திமுகவின் தலைவர்களை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். டுமிழர்களுக்கென்று ஒரு தனி குணம் உண்டு என்று தங்களை தாங்களே புகழ்ந்துகொள்வார்களே, அந்த தனி குணத்தில் இதுவும் ஒன்று. அனைவருக்கும் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஹி...ஹி...ஹி... புரிந்தவன் புத்திசாலி.மேலும்
-
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் பார்வேட்டை விழா கோலாகலம்
-
பட்டத்து காளைக்கு அபிஷேக ஆராதனை பசுக்களுக்கு உணவளித்து மகிழ்ந்த பக்தர்கள்
-
தேயிலையை தாக்கும் சிவப்பு சிலந்தி நோயால் பாதிப்; பு மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம்
-
காமாட்சி அம்மன் கோவிலில் கனு உத்சவம் நிறைவு
-
மாவட்ட மருத்துவமனையில் குருதி பிரித்தெடுப்பு பிரிவை செயல்படுத்துங்க புதிய கருவிகள் வாங்க நிதி இருந்தும் பணியில் சுணக்கம்
-
ரயில் நிலையத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரிக்கை