வசனம் பேசிக்கொண்டு 'ஷூட்டிங்' தான் நடத்துகிறார்
@quote@ பா.ம.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி சேர்ந்து விட்டதால், தி.மு.க.,வினர் தலையில் துண்டு போட்டு ஓரமாக உட்கார்ந்து விட்டனர். கடந்த ஐந்தாண்டுகளில், தமிழகத்தை தி.மு.க., நாசம் செய்துவிட்டது. தாத்தா, தந்தை, கணவர், மகன் என, தலைமுறைகளுக்கே மதுவை கொடுத்து, போதை பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், வசனம் பேசிக் கொண்டு, 'ஷூட்டிங்' தான் நடத்துகிறார்.
இதற்கு முன், பொங்கலுக்கு பணம் தரவில்லை. இப்போதோ 3,000 ரூபாய் கொடுக்கிறார். அதை டாஸ்மாக் டோக்கனாகவே கொடுத்திருக்கலாம். ஏனென்றால், பணம் அங்குதானே போகப்போகிறது. கடந்த தேர்தலின்போது, தி.மு.க., அளித்த 505 வாக்குறுதிகளில், 66 மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டன. மின்சார கட்டணம், வரிகள், போக்குவரத்து கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி விட்டனர். இது, தமிழக மக்களுக்கு தி.மு.க., செய்த மிகப்பெரிய துரோகம்.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,quote
மருத்துவ தொழிலை கவனிக்காமல் தினமும் கற்பனை வசனம் பேசி பொழுது போக்குகிறான் அன்புமணி.மேலும்
-
125 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடுகள் தடுக்கப்படும்; பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின் உறுதி
-
கியூபாவின் அடுத்த அதிபர்; கேள்விக்கு அதிபர் டிரம்ப் அதிர்ச்சி பதில்
-
இந்திய அணி வெற்றி; புதிய மைல் கல்லை எட்டிய கோலி!
-
பாகிஸ்தான் ராணுவத்திற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு; ஒப்புக்கொண்ட பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம் வெல்லும்; இந்து முன்னணி
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு