உபா., சட்ட கைதிக்கு ஆதரவு; நியூயார்க் மேயர் மம்தானிக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி: உபா., சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித்துக்கு ஆதரவாக கடிதம் எழுதிய நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானியின் செயலுக்கு இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
டில்லி கலவர வழக்கில் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவன் உமர் காலித், சுமார் 5 ஆண்டுகளாக திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களில் உமர் காலித், ஷர்ஜீல் இமானை தவிர்த்து பிறருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த சூழலில், நியூயார்க் நகர மேயரான இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி, உமர் காலித்துக்கு ஆதரவாக எழுதிய கடிதம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 1ம் தேதி நியூயார்க் மேயராக ஜோஹ்ரான் மம்தானி பொறுப்பேற்ற போது, உமர் காலித்தின் பெற்றோரை சந்தித்துள்ளார். அப்போது, அவர் கைப்பட ஒரு கடிதம் எழுதி வழங்கினார்.
அந்தக் கடிதத்தில், "கசப்புணர்வு குறித்து நீங்கள் பேசிய வார்த்தைகளையும், அது ஒருவரை ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதை அடிக்கடி நினைவுகூர்வேன்," என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தை உமர் காலித் தரப்பினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், ஜோஹ்ரான் மம்தானியின் இந்த செயலுக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், "மற்ற ஜனநாயக நாடுகளில் நீதித்துறையின் சுதந்திரத்தை பொது பிரதிநிதிகள் மதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்துவது பொதுப் பதவியில் இருப்பவர்களுக்கு பொருந்தாது. இதுபோன்ற கருத்துகளுக்குப் பதிலாக, அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது," என்று கூறினார்.
கண்டனம் தெரிவிக்க இவளோ நாளா?
இந்தியாவில் கலவரம் ஆட்சி மாற்றம் போன்ற நோக்கத்தோடு DEEP STATE கள் தந்திரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதில் இது ஒரு தந்திரம்...இந்த விஷயத்தை மெல்ல மெல்ல தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பாகிறார்கள்.. இந்திய மற்றும் இந்தியமக்கள் கவனமாக இருக்க வேண்டும்
லண்டனில் மேயராக பாகிஸ்தானிய மர்ம நபர் சாதிக் கான் என்பவன் தேர்ந்து எடுக்கப்பட்டு அவன் லண்டனின் தலைவிதியையே மாற்றினான். லண்டன் நகரமே அசுத்தம் ஆகியது. முக்கியமான சாலைகளை மறித்து வழிபாடு என்று முறையில் கலவரம். நகர வீதிகளில் உள்ள கடைகளில் அட்டூழியம். லண்டன் நகர போலீஸுக்குள் பாகிஸ்தானிய மூர்க்கங்களை கொண்டு வந்து மற்ற சமூகத்து எதிராக கலவரங்களை ஊக்குவிக்கிறான்.
நாய்களை வைத்து அப்பாவி வெள்ளை நிற சிறுவர்களை துரத்தி கடிக்க வைப்பது வரை அக்கிரமம் செய்து வருகிறான். அப்பாவி பெண் குழந்தைகளை பாலியல் கொடுமைகளை பாகிஸ்தானியர் செய்வது மற்றும் சட்டத்தில் இருந்து தப்பிப்பது இவை எல்லாமும் இவர்களின் மற்ற சமூகத்திற்கு எதிரான கொடுமைகள்.
கொஞ்சம் விட்ட அவ்ளோ தான் ...மத வெறி பிடிச்சினு ஆட்டுது இவனுகள
ஒரு பயங்கரவாதி இன்னொரு பயங்கரவாதியை ஆதரிப்பான். இந்தியா ஏன் வருத்தப்படுகிறது. அனைவரும் ஒரே சாக்கடையைச் சேர்ந்தவர்கள்.
இன்றைய மத்திய அரசும் மத அடிப்படைவாதம் மீது கடந்த இரு வருடங்களாக மென்மையான போக்கைக் கொண்டுள்ளது ....
மூர்க்கர்கள் எங்கிருந்தாலும், எந்தப்பதவியில் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும், என்ன படித்திருந்தாலும் அடிப்படைக்குணம் மாறாது ....
பின் லேடனின் வாரிசு போல நடக்கிறான் மம்தானி. எதிர்காலத்தில் அதே கதிதான்
இன்னொரு மூர்க்கனுக்கு ஆதரவு
அதிர்ஷ்டவசமாக தேர்தெடுக்கப்பட்ட தீவிரவாதிக்கு மற்ற நாட்டு விவகாரம் தேவையில்லை!மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!