மாட்டு வண்டி ஓட்டிய குழந்தை தொழிலாளி மீட்பு
ஈரோடு: ஈரோட்டில் பார்க் சாலை, சடையப்பா சாலையில், பார்சல் ஏற்றி, இறக்கும் பணியில் குழந்தை தொழிலாளர் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், ஈரோடு குழந்தை தொழிலாளர் தடுப்பு படை குழுவினர், ஆய்வு செய்தனர்.
அங்கு மாட்டு வண்டி ஓட்டும் பணியில் இருந்த, 14 வயது சிறுவன் மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை பணிக்கு அமர்த்திய உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement