விஜய் பேசாதது ஏன்?: நடிகை கஸ்துாரி கேள்வி
தர்மபுரி: ''தன் பட பிரச்னைக்கே அமைதியாக உள்ள விஜய், மக்கள் பிரச்னைக்கு எப்படி பேசுவார்,'' என, நடிகை கஸ்துாரி கூறினார்.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில், பா.ஜ., சார்பில் நடந்த, மோடி பொங்கல் விழாவில் பங்கேற்றவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அறநிலையத்துறை, கோவில் நிலங்களில் அரசு குறுக்கிடுவது போல், மத்திய அரசு தணிக்கை துறையில் குறுக்கிடுவதாக தி.மு.க., நினைக்கிறது.
'ஜனநாயகன்' பட விவகாரத்தில், பா.ஜ., சதி செய்வதாக காங்., - தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இந்த விஷம பிரசாரத்தை, தி.மு.க.,வினர்தான் எடுத்து வைக்கின்றனர். தன் பட பிரச்னைக்கே அமைதியாக உள்ள விஜய், மக்கள் பிரச்னைக்கு எப்படி பேசுவார்? த.வெ.க., நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை.
தி.மு.க., அறிவித்த, 505 வாக்குறுதிகளில், 404 நிறைவேற்றப்பட்டயதாக, முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். இதற்கு முன், 99 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்றவர், அண்ணாமலை போன்றவர்கள் புள்ளி விபரத்தை கூறியதால், 80 சதவீதம் என்கிறார். இவ்வாறு கூறினார்.
பரபரப்பான விஷயத்திற்கு மட்டும் குரல் கொடுத்து உங்களை பிரபல படுத்தி கொள்ள நினைப்பது ஏன்
அறிவிலி.முருகா...பிரபலமான திருப்பரங்குன்றம் விசயத்தில் தமிழக அரசு வாங்கிய குட்டு போதாதாமேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!