ராமர் கோவிலில் தொழுகை செய்ய முயன்றவரால் பரபரப்பு
அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் காஷ்மீரைச் சேர்ந்த நபர், தொழுகை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உ.பி.,யின் அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில், பிரமாண்ட பால ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த அஹமது ஷேக், 55, என்ற நபர், அயோத்தி ராமர் கோவிலில் நேற்று முன்தினம் தரிசனம் செய்தார்.
கருவறையில் இருந்த ராமரை வழிபட்ட பின், அருகில் இருந்த சீதா ரசோய் பகுதியில் சில நிமிடங்கள் அவர் அமர்ந்திருந்தார். அப்போது, அஹமது ஷேக் திடீரென தொழுகை நடத்த முயன்றார்.
அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியபோது, இஸ்லாமிய முழக்கங்களை அவர் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, உள்ளூர் போலீசாரும், புலனாய்வு அமைப்பினரும் அஹமது ஷேக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் ஆன்மிக தலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அடுத்ததாக ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் செல்ல இருப்பதாகவும் கூறினார். அவரின் பயண விபரங்களை சேகரித்த புலனாய்வு அமைப்பினர், விசாரணைக்கு பின் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, உள்ளூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் நபர் தொழுகை நடத்த முயன்றதை அடுத்து, அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. கோவிலுக்குள் வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, அயோத்தி மாவட்ட நிர்வாகமும், கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளையும் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் என்கிற பாரதியின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது.
வன்முறை மூலம் தங்கள் வன்முறை கலாச்சாரத்தை பரப்புவதே இந்த வன்முறை படை எடுப்பாளர்களின் நோக்கம்.
இதுவே எங்கள் நாட்டில் நடந்து இருந்தால், காவல் துறை அவரை மனநிலை சரியில்லாதவன் என்று பெயர் சுட்டி விஷயத்தை ஒன்றும் இல்லாமல் செய்து விடும். இது போன்ற முஹம்மதியர்களை அல்லாவே ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதை இவர்கள் எப்போதுதான் உணர்வார்களோ. மதம் வேறு படலாம் ஆனால் மனிதம் அரக்கனாக கூடாது .
எங்கேப்பா ? பொங்கியெழும் தமிழக நல்லிணக்க திராவிட அடிவருடிகள் ??
வேற்று மதத்தினர்களை உள்ளே விடும்பொழுது பதிவேட்டில் கையெழுத்து போட்டு அனுமதிப்பதே நடைமுறை..
திருட்டு முஸ்லிம்கள் பலர் இருக்கின்றனர், இந்த மாதிரி ஆட்களை உடனே ஒழித்து கட்ட வேண்டும், முஸ்லிம்கள் கொலைகளை சர்வ சாதாரணமாக மனசாட்சி இல்லாமல் செய்கின்றனர் . இவர்களை ஹந்துக்கள் அவர்கள் வழியே சென்று அவர்களை வதம் செய்யவேண்டும். ஹிந்துக்கள் கெட்டவர்களை வதம் செய்வதால் பாவம் ஒட்டிக் கொள்ளாது. கிருஷ்ணர் மஹாபாரதத்தில் பாண்டவர்களின் துணை கொண்டு கெட்டவர்களை வதம் செய்தார் என்பதை ஹிந்துக்கள் அனைவரும் நன்கு உணரவேண்டும்.
பாக்கிஸ்தான் கைக்கூலியாக இருக்க கூடும்மேலும்
-
திருமண ஹோமம், ஆண்டாள் திருக்கல்யாணம்
-
டில்லியில் டிஜிட்டல் அரெஸ்டில் ரூ.15 கோடி இழந்த டாக்டர் தம்பதி
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
இந்தியாவின் வலிமையை காட்டும் சோம்நாத் கோவில் கொடி: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு