3586 கிலோ கழிவுகள்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இ-வேஸ்ட் சேகரிப்பு முகாம் நடந்தது.
வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் உதயா, கிருஷ்ணபிரசாந்த், மடீட்சியா தலைவர் செந்திக்குமார் கலந்து கொண்டனர். கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், தனியாரிடமிருந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மின்னணுக் கழிவுகள் 3586 கிலோ அளவிற்கு பெறப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
-
வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்; மத்திய அரசு
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
Advertisement
Advertisement