அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பாராட்டு
திருமங்கலம்: திருமங்கலம் இறையன்பு நுாலகத்தில் படித்து குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கான உத்தரவு கடிதத்தை பெற்ற அக்சயா, அருணா தேவி, மாரிமுத்து, பால்பாண்டி ஆகியோருக்கு இறையன்பு நுாலகத்தில் பாராட்டு விழா நடந்தது.
நிர்வாக அறங்காவலர் பார்த்தசாரதி வர வேற்றார். அறங்காவலர் சங்கரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாப்புராஜ், சார்லஸ் முன்னிலை வகித்தனர்.
புலவர் சங்கரலிங்கம் வாழ்த்தி பேசினார். ஓய்வு பெற்ற நுாலக அலுவலர் இளங்கோ, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அறங்காவலர் சக்கையா நன்றி கூறினார். அறங்காவலர் சுபா அபிராமி, மேற்பார்வையாளர் ஆமினா பேகம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement