அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டி அடுத்த தட்ரஹள்ளியை சேர்ந்-தவர் ராணி, 45, விவசாயி. இவர் தன் நிலத்தை ஒட்டிய அரசு புறம்போக்கு நிலத்தை கடந்த, 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்தார்.
இதுகுறித்து வந்த புகார் படி, வருவாய் துறை-யினர் நிலத்தை அளந்து புறம்போக்கு நிலம் ஆக்-கிரமித்துள்ளதை கண்டறிந்தனர். அந்த நிலத்தை மீட்டு, பலகை வைக்க நேற்று முன்தினம் அங்கு சென்ற காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., முருகனிடம், ராணி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து முருகன் அளித்த புகார் படி, நாகர-சம்பட்டி போலீசார், ராணி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement