ரூ.8.55 கோடியில் திட்டப்பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி: பர்கூர் மற்றும் மத்துார் ஒன்றியங்களில், ரூ.8.55 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் ஆய்வு செய்-தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் மற்றும் மத்துார் ஒன்றியங்களில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 8.55 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கிறது. இவற்றை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் ஆய்வு
செய்-தனர்.
அதன்படி, அஞ்சூரில் பஞ்.,ல் கட்டப்பட்டு வரும் அலுவலகம், மத்துார் பி.டி.ஓ., அலுவலகம், ஆனந்துார் பஞ்.,ல், 68 பேருக்கு கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செயற்பொறியாளர் மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளர் ராஜ்பாரதி, பி.டி.ஓ.,க்கள் செல்லக்கண்ணாள், உமா, ஒன்றிய பொறியாளர் மாதையன் உள்ளிட்டோர் உடனி-ருந்தனர்.
மேலும்
-
திருவள்ளுவர் தின விழா விருதுகளை வழங்கினார் முதல்வர்
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்; ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்து அட்டூழியம்
-
தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு எடுத்துக்காட்டு திருவள்ளுவர்; பிரதமர் புகழாரம்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட நடவடிக்கை; காசா அமைதி வாரியம் அமைத்தார் அதிபர் டிரம்ப்
-
பாலமேடு ஜல்லிக்கட்டு தாமதமாக துவக்கம்; உதயநிதி வராததால் காளைகள் அவிழ்ப்பு
-
மாட்டுப்பொங்கலுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் விற்பனை 'ஜோர்'