பள்ளி மாணவருக்கு இயற்கை முகாம்
கோவை: மாவட்ட பள்ளிக்கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இரண்டு நாள் உண்டு உறைவிட இயற்கை முகாமினை நடத்தின.
இம்முகாமில், மாவட்டத்திலுள்ள 10 அரசுப் பள்ளிகளிலிருந்து, சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய 8ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவிகள் என 50 பேர் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றனர்.
நீலகிரி உயிர்க்கோள இயற்கை பூங்கா மற்றும் சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் இம்முகாம் நடைபெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement