300 கிலோ சர்க்கரை பொங்கலுடன் பூஜை
சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்-பன்றும், மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்படும்.
தற்போது தை பிறப்பு மற்றும் பொங்கல் பண்டி-கையை ஒட்டி நேற்று, மூலவர் விநாயகருக்கு, 16 வகை மங்கல பொருட்களால் அபிேஷகம் செய்து, தங்க கவசம் அணிவித்து, சுவாமிக்கு முன், முதல் முறையாக, 300 கிலோ சர்க்கரை பொங்-கலை படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்-களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement