பார் உரிமையாளர் உதவியுடன் மதுபாட்டில்கள் கடத்தல்
தேவதானப்பட்டி: ஜன. 18--: பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் - கோவில்புரம் ரோட்டில் ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்துவதாக ஜெயமங்கலம் போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் ஆட்டோவை சோதனையிட்டதில் சாக்கில் டாஸ்மாக் மதுபாட்டில் 200 கடத்திச் செல்வது தெரிய வந்தது.
போலீசாரை பார்த்தவுடன் ஆட்டோவிலிருந்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் செல்வா, கடத்திய அன்பு, லாரன்ஸ் மற்றும் மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பதற்கு உதவிய பார் உரிமையாளர் பெரியசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 200 மது பாட்டில்கள் ஆட்டோ கைப்பற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு
-
பொங்கல் விடுமுறை நிறைவு பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்
-
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
சேந்தமங்கலம் கிழக்கில் சமுதாயக்கூடம் திறப்பு
-
தி.மு.க., சார்பில் மாட்டுவண்டி பந்தயம் ரூ.2.32 லட்சம் பரிசு தொகை வழங்கல்
-
கரூர் வட்டாரத்தில் கடும் பனி பொதுமக்கள் குளிரால் தவிப்பு
Advertisement
Advertisement