வாட்ஸ் ஆப்பில் லாட்டரி விற்றவர் கைது
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் காந்திநகர் காலனி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி 45. ஜெயமங்கலம் பஸ்ஸ்டாப் அருகே அலைபேசி வாட்ஸ் ஆப் மூலம் கேரளா லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்தார்.
ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், சோதனையிட்டதில் பால்பாண்டியை கைது செய்து அவரிடம் இருந்த அலைபேசி, லாட்டரி விற்பனை செய்த ரூ.200 கைப்பற்றப்பட்டது.--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு
-
பொங்கல் விடுமுறை நிறைவு பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்
-
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
சேந்தமங்கலம் கிழக்கில் சமுதாயக்கூடம் திறப்பு
-
தி.மு.க., சார்பில் மாட்டுவண்டி பந்தயம் ரூ.2.32 லட்சம் பரிசு தொகை வழங்கல்
-
கரூர் வட்டாரத்தில் கடும் பனி பொதுமக்கள் குளிரால் தவிப்பு
Advertisement
Advertisement