போலீஸ் செய்திகள்
வாலிபர் மீது போக்சோ
சாத்துார், ஜன. 16-
ஏழாயிரம் பண்ணை மார்க்கநாதபுரம் பாண்டீஸ்வரன், 20 . பட்டாசு ஆலை தொழிலாளி இவருடன் பணி புரிந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாக்கினார். வெம்பக்கோட்டை ஊரக நல அலுவலர் மகாலட்சுமி புகாரில் சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிறுவன் தற்கொலை
சாத்துார், ஜன. 16-
சாத்துார் மீனாட்சிபுரம் நியூ காலனியை சேர்ந்தவர் ராஜவேல்முருகன்,45. இவர் மகன் பத்மேஷ், 12. நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு வீட்டில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மது பாட்டில்கள் பறிமுதல்
சாத்துார், ஜன. 16-
சாத்துார் இ.டி. ரெட்டிய பட்டி யை சேர்ந்தவர் அய்யலுராஜ், 47. மடத்துப்பட்டி பஸ்ஸ்டாப்பில் அரசு அனுமதி இன்றி மதுபாட்டில் விற்பனை செய்தார் ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து 180 மி.லி., அளவு கொண்ட 26 மது பாட்டில்களையும் ரொக்கம் ரூ 4060 பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!