திருக்கோவிலுார் கல்லுாரியில் கணினி பயன்பாடு பயிற்சி
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் வணிக கணினி பயன்பாட்டு துறை சார்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
துறைத்தலைவர் அனுராதா வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ஏழுமலை, பொருளாதார சுப்ரமணியன், தாளாளர் பழனிராஜ், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் வாழ்த்துரை வழங்கினர்.
ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளர் மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வணிகத்துறையில் கணினி பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.
வணிகவியல் மற்றும் வணிக கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
துறைத்தலைவர் ஆண்டனிராஜ் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் பார்வேட்டை விழா கோலாகலம்
-
பட்டத்து காளைக்கு அபிஷேக ஆராதனை பசுக்களுக்கு உணவளித்து மகிழ்ந்த பக்தர்கள்
-
தேயிலையை தாக்கும் சிவப்பு சிலந்தி நோயால் பாதிப்; பு மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம்
-
காமாட்சி அம்மன் கோவிலில் கனு உத்சவம் நிறைவு
-
மாவட்ட மருத்துவமனையில் குருதி பிரித்தெடுப்பு பிரிவை செயல்படுத்துங்க புதிய கருவிகள் வாங்க நிதி இருந்தும் பணியில் சுணக்கம்
-
ரயில் நிலையத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரிக்கை
Advertisement
Advertisement