தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டி
சிதம்பரம்: கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட அளவில் காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மைதானம், சிதம்பரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு வழிா காட்டுமன்னர்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement