தவெக சார்பில் சட்டசபை தேர்தல் பிரசாரம்; குழு அமைத்தார் விஜய்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான பிரசார பணிகளை மேற்கொள்ள தவெகவில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகிறது. தேர்தல் பணிகளை விறுப்பாக செய்து வருகிறது. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, மறுபக்கம் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில், தேர்தல் அறிக்கை தயாரிக்க தவெக தலைவர் விஜய் குழு அமைத்து இருந்தார்.
தற்போது, சட்டசபை தேர்தலுக்கான பிரசார பணிகளை மேற்கொள்ள தவெகவில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து விஜய் அறிவித்தார். ஆனந்த் தலைமையிலான அந்தக் குழுவில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சை ரத்தினம் கரிகாலன், செரவு மைதின், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது 234 தொகுதிகளிலும் பிரசார கூட்டங்களை திட்டமிடவுள்ளது.
இப்போது உங்களுக்கு உடனடித் தேவையான சி.பி.ஐ யை சமாளிக்கும் குழு, மற்றும் ஜனநாயகனை மீட்டும் குழுவை முதலில் அமையுங்கள்.
செங்கோட்டையனுக்கு இது தேவையா
certainly it was the same felt anyway this is business he still want to make more hence compromise is a key
Sengottiyan is not the first listed name.
His name is only 3rd in the list.
For the one who was famously known for co-ordinating JJs assembly campaign tours, this is definitely a step down.மேலும்
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
-
வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்; மத்திய அரசு
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு