30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சோனலிகா' டிராக்டர்
புதுடில்லி : டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான சோனலிகா, 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அந்நிறுவனத்தின் அறிக் கையில் கூறிப்பட்டதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான ஹோஷியார்பூரில் 1996ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், உலக அளவில் 110 கோடி டிராக்டர்களை இதுவரை விற்பனை செய்து முன்னணியில் இருக்கிறது.
பார்ச்சூன் 500 பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இடம்பெற்றுள்ளது. ஏற்றுமதியில் முதலிடம் வகித்தும் வருகிறோம். நாட்டின் மூன்றாவது பெரிய டிராக்டர் நிறுவனமாகவும், உலக அளவில் 5வது இடத்திலும் இருந்து வருகிறோம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
-
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
-
ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
-
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு
Advertisement
Advertisement