ராமேஸ்வரத்தில் மத பிரசாரம்; மக்கள் எதிர்ப்பு: போலீசார் சமரசம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் அருகே, மத பிரசாரம் செய்த கிறிஸ்துவ மத போதகர்களுக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான பத்திரகாளி அம்மன் கோவில் அருகே, கிறிஸ்துவ மத போதகர்கள 10 பேர், மத பிரசாரம் செய்து, நோட்டீஸ்களை வழங்கினர்.
இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, மத போதகர்கள், சற்று துாரம் நகர்ந்து சென்று மீண்டும் பிரசாரம் செய்து, அய்யப்ப பக்தர்களிடம் பிரசார நோட்டீஸ் வழங்கினர். இதனால் அப்பகுதி மக்கள், மத போதகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு வந்த டவுன் போலீசார், மக்களை சமரசம் செய்து, அங்கிருந்து மத போதகர்களை அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து (36)
எஸ் எஸ் - ,
17 ஜன,2026 - 18:15 Report Abuse
கடந்த வாரம் குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு மலை ஏறி சென்று இரண்டு பெண்கள் நோட்டீஸ் கொடுத்தனர். பக்தர்கள் சுற்றி வளைத்தவுடன் ஒரு பெண் ஓடிவிட்டார். மற்றவர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார். இப்போது ராமேஸ்வரம். முக்கிய புனிதமான தலங்களில் திட்டமிட்டு நடக்கிறது. 0
0
Reply
thangam - bangalore,இந்தியா
17 ஜன,2026 - 13:07 Report Abuse
நடப்பது சிறுபான்மையினருக்கான ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி யாரும் தேவை இல்லாமல் அவர்களை கை வைத்து விடாதீர்கள் உங்களை கைது பண்ணி விடுவார்கள் அவர்களை விட்டுவிட்டு வாருங்கள் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
17 ஜன,2026 - 12:56 Report Abuse
இது MLM என்பதும் Multi Level Marketing வியாபாரம். ஊமை பேசி, செவிடன் கேட்டு, குருடன் எல்லாரும் பார்க்க ஆரம்பித்தால் ஆஸ்பத்திரி எதற்கு, டாக்டர்கள் எதற்கு. நல்ல சுயதொழிலாக போய் கொண்டு இருக்கிறது.
அந்த சமூகத்தில் தான் டாக்டரும், மருத்துவமனையும், நர்ஸுகளும் அதிகம் உள்ளனர். போலி ஏமாற்று கூட்டங்கள் கொஞ்சம் அயர்ந்தால் இருக்கிற வெட்டியும் காலி. கட்டம் கட்டி வசூல் செய்யும் கூட்டம். 0
0
Reply
R.Subramanian - Chennai,இந்தியா
17 ஜன,2026 - 11:22 Report Abuse
மதம் மற்றும் போது கிறிஸ்துவ மதத்தில் பைபிளில் சொல்லப்பட்ட அடிமை சட்டங்களை பற்றி வெளிப்படையாக சொல்லி மதம் மாற்ற இவர்கள் தயாரா ? அதிலும் எஜமானன் ஒரு அடிமையை அடித்து அந்த அடிமை ஒரு நாள் கழித்து இறந்தால் எஜமானனுக்கு எந்த தண்டனையும் இல்லை காரணம் அடிமை வெறும் ஒரு பொருள் என்று சொல்கிறதே அதை பற்றி எல்லாம் வெளிப்படையாக சொல்லி மதம் மாற்றுவார்களா ? 0
0
K V Ramadoss - Chennai,இந்தியா
17 ஜன,2026 - 13:42Report Abuse
நல்ல கேள்வி.. பைபிளில் எந்த இடத்தில் இது வருகிறது என்று தெளிவாக சொல்லுவீர்களா ? .... மத மாற்றம் ஒரு குறுகிய மனப்பான்மையைத்தான் காட்டுகிறது.. .. அமெரிக்க சரித்திரத்தில் Thanks giving day - எப்படி வந்தது என்று எல்லோரும் படித்து பார்க்க வேண்டும்.. 0
0
Reply
Shankar Sarangan - ,இந்தியா
17 ஜன,2026 - 11:12 Report Abuse
இவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா. இதை ஒரு தொழிலா செஞ்சிக்கிட்டு திரியிறானுங்க. உன்னுடைய மதம் உண்மையாக இருந்தால் நல்ல மாதமாக இருந்தால் நீ விளம்பரம் செய்யாமலேயே மாற்று மதத்தினர் உன்னுடைய மதத்திற்கு வருவர். அதை விட்டு இப்படி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது தவறு. உலகில் எத்தனையோ கிறிஸ்துவ நாடுகளில் இருந்து அந்த மக்கள் கிறிஸ்துவ மதத்தை விட்டு சனாதன மதமான ஹிந்து மதத்திற்கு வந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்நாட்டிலோ கிறிஸ்தவர்கள் இதுபோன்ற தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். 0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
17 ஜன,2026 - 11:12 Report Abuse
ஒரு குறிப்பிட்ட இடவொதுக்கீடு குடும்பமே மூன்று தலைமுறைகளாக இடவொதுக்கீடு சலுகை பெற்றால், அந்த பிரிவினரில் மற்ற குடும்பங்கள் எப்படி மேலே முன்னேறி வரும் ??? இதை எவரும் யோசிப்பதிலேயே ஏன் ?? இதைத்தானே உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு என்ன நடவடிக்கை ?? பிராமணர்கள் முன்னேறிவிட்டனர் என இடவொதுக்கீட்டை அவர்களிடமிருந்து விலக்கியவர்களின் பதில் என்ன இதற்கு ?? 0
0
Reply
GoK - kovai,இந்தியா
17 ஜன,2026 - 11:10 Report Abuse
மதம் என்பது பகுத்தறிவுக்கும் மேற்ப்பட்டது சடங்குகளுடன், வழிபாட்டு இடங்குளடன், அடையாள சின்னங்களுடன், பாடும் பாடல்களுடன், ஓதும் வேதங்களுடன், செய்யும் பிரச்சாரங்களுடன் முடிந்தால் அது மனித குலம் மேம்பட உதவாது. ஒருவன் தான் யார் என்பதை உணர்ந்தால், தன்னை ஒத்தவர்களே அனைவரும், அனைத்தும் என்பதை உணர்ந்தால் ....அதை அடையும் வழி மட்டும்தான் மதம் எனும் சாதனம். இதை அறியாமல் இந்த மதம் அந்த மதம், எது உயர்ந்தது, எதில் சலுகைளை கிடைக்கும்.....இதை செய்பவர்கள், இதை பின்பற்றுவர்கள்...பித்தர்கள், கயவர்கள். இவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
17 ஜன,2026 - 10:45 Report Abuse
இம்மாதிரி அக்கிரமங்களை மத்திய அரசு சட்டம் மூலம் கட்டுப்படுத்தி தடுத்தி நிறுத்தவேண்டும். 0
0
Reply
baala - coimbatore,இந்தியா
17 ஜன,2026 - 09:55 Report Abuse
இந்த தளத்தில் கூலிக்கு மாரடிக்கும் ஜென்மங்கள் யாராவது இருக்கிறார்களா? 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
17 ஜன,2026 - 09:34 Report Abuse
இவர்களை தயவு செய்து மதபோதகர்கள் என்று எழுதாதீங்க , இவர்கள் மதவெறியர்கள் என்று சொல்லுங்க , வெக்கமா இருக்கு இவர்களை போன்ற தீவிரவாதிகள் எங்க மாதத்தில் இருப்பது 0
0
Reply
மேலும் 25 கருத்துக்கள்...
மேலும்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
-
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
-
ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
-
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு
Advertisement
Advertisement