தமிழர் திருநாள் நெய்வேலியில் கொண்டாட்டம்
நெய்வேலி ஜன. 17-: நெய்வேலியில் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெய்வேலி மத்திய பஸ் நிலையம் மற்றும் டவுன்ஷிப் வட்டம் 25 ல் உள்ள தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி உருவ சிலைகளுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
இது குறித்து அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய தி.மு.க., தலைவர்களின் வழி நடந்து தமிழக முன்னேற்றத்திற்காக அயராது உழைப்போம்,' என்றார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், என்.எல்.சி., - தொ.மு.ச., தலைமை நிர்வாகிகள், இளைஞரணி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
உழவர் திருநாளில் கூட உறுத்தாமல் மதுவை ஊருக்கே ஊற்றிக் கொடுத்த திமுக அரசு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி தமிழகத்திலும் உறுதி; மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை
-
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
-
எம்ஜிஆர் 109வது பிறந்த நாள்... இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை