சாராயம் பதுக்கிய வாலிபர் கைது
விருத்தாசலம்: புதுச்சேரி சாராயத்தை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றபோது, பழமலைநாதர் நகரில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் குமரேசன், 25, என்பதும், அவரது பைக்கில் 1 லிட்டர் பாட்டிலில் புதுச்சேரி சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது.
விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, குமரேசனை கைது செய்தனர். அவரிடமிருந்து சாராயம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குப்பை தொட்டியாக மாறிய குடிநீர் கிணறு
-
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
-
பார் உரிமையாளர் உதவியுடன் மதுபாட்டில்கள் கடத்தல்
-
கோஷ்டி தகராறில் ஏழு பேர் மீது வழக்கு
-
வாட்ஸ் ஆப்பில் லாட்டரி விற்றவர் கைது
-
அதிகரியுங்கள் மக்காச் சோளம் சாகுபடிக்கு மானியம் குறியீட்டை மானாவாரி, இறவை சாகுபடி செய்ய வாய்ப்பு
Advertisement
Advertisement