தேவகோட்டையில் வாட்டும் மூடுபனி
தேவகோட்டை: தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் ஒரு நாள் மட்டும் பரவலாக மழை பெய்தது.
தற்போது சில தினங்களாக அனைத்து பகுதிகளிலும் மாலை நேரத்திலேயே பனி பெய்ய தொடங்கி விடுகிறது. நான்கு தினங்களாக காலை வேளையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்வோர், நடந்து வருவோர் தெரியாத அளவிற்கு மூடு பனியாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென்கொரிய பெண்ணுக்கு பெங்களூரு விமான நிலையத்தில் பாலியல் தொந்தரவு; ஊழியர் கைது
-
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்; இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு பியுஷ் கோயல் திட்டவட்டம்
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,720 சரிவு
-
அதிபர் டிரம்பின் அமைதி வாரியத்தில் சேர 8 இஸ்லாமிய நாடுகள் ஒப்புதல்
-
அது எங்களுடைய வேலையல்ல... கிரீன்லாந்து விவகாரம் குறித்து புடின் கருத்து
-
ஆந்திராவில் லாரி மீது மோதிய பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்; 3 பேர் உடல் கருகி பலி
Advertisement
Advertisement