தென்கொரிய பெண்ணுக்கு பெங்களூரு விமான நிலையத்தில் பாலியல் தொந்தரவு; ஊழியர் கைது
பெங்களூரு: பெங்களூருவில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விமான நிலைய ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து விமான நிலைய போலீசார் கூறியதாவது; கொரியாவுக்கு செல்வதற்காக வந்த தென்கொரிய பெண் பயணி, டிக்கெட் பரிசோதனை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது உடமையை விமான நிலைய ஊழியர் ஆபான் அகமது என்பவர் சோதனையிட்டுள்ளார்.
அப்போது, அவரது பையில் இருக்கும் பொருட்களை சோதனையிட வேண்டும் என்று கூறி, ஆண்கள் கழிவறைக்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண் பயணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதற்கு அந்தப் பெண் பயணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், விமான நிலைய ஒப்பந்த ஊழியர் ஆபான் அகமது கைது செய்யப்பட்டார். மேலும், சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்து குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு கூறினர்.
அவமானம் ........
லஸ்கர் இ தொய்பா சொல்லியிருக்கும் ஒரு தென் கொரிய பெண்ணை பிடித்து அங்கு போ நீ என்று அதான் செய்திருப்பான். அவள் பாலியலுக்கு இணங்கினால் அதை வைத்து தென் கொரிய போய் அங்கு ஒற்று வேலை செய்யலாம் என்று.
எவனும் தானா இப்பிடி செய்ய மாட்டான். மாட்டி விட்டிருப்பாங்களோ?
நீங்க திருந்தவே வாய்ப்பு இல்ல. உங்கவீட்டுலும் பெண்கள் உண்டு என்பதை மறவாதே மூடனே
இது போன்ற கேவலமான செயல்கள் தான், உலக அளவில் இந்தியாவின் மதிப்பை மிகவும் குறைக்கின்றன. மற்ற நாட்டினர்கள் இந்தியா பற்றித் தாழ்வாக நினைப்பதற்கு இது போன்ற செயல்கள் காரணமாக அமைகின்றன.
இவர்கள் எல்லாம் நம் நாட்டின் சாபக்கேடு.
செய்திகளைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும்.. இவர்கள் நாட்டில் 20 சதவிகிதம் மட்டுமே ... ஆனால் 70 சதவிகிதம் இது போன்ற குற்றங்களில் பெயர் அடிபடுகிறது ....
கரெக்ட்
இந்த மாதிரி சம்பங்களில் மர்ம அமைதி வழி நபர்களின் செயல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குடும்பங்கள் தங்கள் பெண்களை இவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.
பெயர் சொன்னால் போதும்.... தரம் எளிதில் விளங்கும் ...... அந்த ஆள் தொடங்கி 1400 ஆண்டுகால வழிகாட்டல் ....
பெரும்பாலான மொஹமட் ஏன் இப்படி இருக்கீங்க...
ஏண் இப்படி நாட்டின் பெயரை கெடுக்கிறீங்க? இந்த செய்கையில் உறுதியாக மாட்டிக் கொள்வாய் என்பது கூடவா உன் மூளையில் படல?மேலும்
-
இதுவரை 110 பேர் பலி!
-
கர்நாடகாவிலும்! சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் வெளிநடப்பு:
-
ராய்ப்பூரில் 'விசில்' சத்தம் பறக்குமா... * இந்தியா மீண்டும் வெல்லுமா
-
குஜராத் மூன்றாவது வெற்றி * உ.பி., அணி ஏமாற்றம்
-
ஐ.சி.சி., மீது வங்கதேசம் கோபம் * உலக கோப்பை பிரச்னையில்...
-
இலங்கை அணி முதல் வெற்றி * வீழ்ந்தது இங்கிலாந்து