மாரியம்மன் திருவிழாவுக்கு 28ல் ஆலோசனை கூட்டம்
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழாவுக்கான ஆலோசனை கூட்டம் வரும், 28ம் தேதி கோவிலில் நடைபெற உள்ளது.
உடுமலை நகரிலுள்ள மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு திருவிழாவுக்கு, வரும் மார்ச் 23ல், நோன்பு சாட்டப்பட்டு, மார்ச் 31ல், கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், ஏப்., 9ல், திருத்தேரோட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கான ஆலோசனை கூட்டம், வரும் 28ம் தேதி மாலை, 5:00 மணிக்கு கோவிலில் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
ராகுல் மீது அதிருப்தி; காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த சசிதரூர்
-
தமிழகத்திற்கு ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆமதாபாத், நொய்டாவில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்
-
மிகப்பெரிய உத்வேகம் கொடுப்பவர் நேதாஜி; பிரதமர் மோடி
-
பிரதமர் மதுராந்தகம் வருகை; தேசிய நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
Advertisement
Advertisement