அமைச்சர் துறையில் ஊழல்: வழக்கு தொடர ஈ.டி., முடிவு?
சென்னை: தி.மு.க., அமைச்சர் நேரு வின் நகராட்சி நிர்வாகம் மற் றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னை அம லாக்கத்துறை அலுவலகத் தில் நேற்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக, அம லாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
அமைச்சர் நேரு துறையில் நடந்த ஊழல் குறித்து ஆதாரங்களுடன், காவல் துறை தலைமைக்கு கடிதம் எழுதிய போதிலும், வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர். அதனால், பொறுப்பு டி.ஜி.பி., மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து (1)
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
23 ஜன,2026 - 02:53 Report Abuse
பதவி ஏற்பின்போது எடுத்த உறுதிமொழியை மீறுவதும் குற்றமே .வழக்கு தொடர்வது சரியான முடிவு .இதுபோன்ற வழக்குகளை தனிஒருவர் எடுப்பது இயலாத ஒன்று .அதனால் civil liberties association ஒன்று வழக்கறிஞ்சர்களால் ஏற்படுத்தப்படவேண்டும் .மக்களிடையே நன்கொடை பெற்று இதைப்போல சந்தர்ப்பங்களிலும் ,தனிஒருவர் தவறாக பாதிக்கப்படும்போது உதவவும் முடியும் . 0
0
Reply
மேலும்
-
ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் கைது
-
மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி
-
மேட்டூர் அணை நீர்வரத்து கடும் சரிவு
-
கண்ணடி மாரியம்மன் கோவிலில் எருதாட்டம்; 25 காளை பங்கேற்பு
-
சாம்பல் டிரான்ஸ்போர்ட் கூட்டமைப்பு கூட்டம் நடத்த ஆர்.டி.ஓ.,விடம் மனு
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச உற்சவம்
Advertisement
Advertisement