தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

2

சென்னை: தமிழகத்தில் நாளை (ஜனவரி 24) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாளை (ஜனவரி 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* சென்னை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* திருவண்ணாமலை

* விழுப்புரம்

* கடலூர்

நாளை மறுநாள் (ஜனவரி 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருச்சி,

* பெரம்பலூர்,

* கள்ளக்குறிச்சி,

* திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மறுதினம் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement