தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் நாளை (ஜனவரி 24) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை (ஜனவரி 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* திருவண்ணாமலை
* விழுப்புரம்
* கடலூர்
நாளை மறுநாள் (ஜனவரி 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருச்சி,
* பெரம்பலூர்,
* கள்ளக்குறிச்சி,
* திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மறுதினம் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
R S BALA - CHENNAI,இந்தியா
23 ஜன,2026 - 15:57 Report Abuse
கனமழைக்கான காரணம் என்ன..? வெளியில் வந்து எட்டிப்பார்த்தால் இந்த வானிலை அறிவிப்பா.. 0
0
Reply
மேலும்
-
இளைஞர்களிடம் ஆசை காட்டி பணம் பறித்த பரமக்குடி பெண் கைது
-
'நியோ மேக்ஸ்' சொத்துகள் ஏலம் விட ஐகோர்ட் உத்தரவு
-
'விசில்' சின்னத்திற்கு நல்ல வரவேற்பு; காங்., எம்.பி., கார்த்தி வாய்ஸ்
-
பாலியல் தொல்லை 20 ஆண்டு சிறை
-
அரசு தொகுப்பு வீடுகளில் விரிசல்; குடியேற பழங்குடிகள் அச்சம்
-
திறன் மேம்பாட்டு பயிற்சி மத்திய அரசு ஒப்பந்தம்
Advertisement
Advertisement