நம்பியூரில் இலவச சைக்கிள் வழங்கல்
நம்பியூர்; ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்-நிலை பள்ளியில், பிளஸ் ௧ மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்-தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலா தேவி தலைமை வகித்தார். நம்பியூர் தி.மு.க., பொறுப்-பாளர் ஆனந்தகுமார், வரதராஜ் முன்னிலை வகித்தனர். நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்-தில்குமார், நம்பியூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மலையப்பாளையம், சாவக்-கட்டுபாளையம், மோளபாளையம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும், 800 பேருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்-டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என்னுடைய இலக்கில் வென்றுவிட்டேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
எந்த நேரத்திலும் எதுவும் மாறும்; தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது: பிரேமலதா
-
சென்னை வடிகாலில் கொசுவலை போட்டது கவுன்சிலர் ஐடியா: சொல்கிறார் மேயர்
-
கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு; கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு
-
'தொண்டர்களை தினமலர் படிக்க வைத்தேன்'
Advertisement
Advertisement